4 வயது சிறுவன் ஒருவர் 30 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் குல்பஹார் பகுதியில் வசிப்பவர் பஹிராத் குஷ்வாஹா. இவருடைய மகன் தனேந்திரா(4). குஷ்வாஹா தன்னுடைய வீட்டில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்தில் விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று தனேந்திரா தன்னுடைய தந்தையுடன் விவசாயம் செய்யும் இடத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கே விளையாடிக்கொண்டிருந்த தனேந்திரா, சுமார் 30 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் எதிர்பாராதவிதமாக […]
