போக்குவரத்து சாலையில் ஆழ்குழாய் கிணறு அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டதிலுள்ள வளநாடு கிராமத்தில் இருக்கும் காசிம் நகரில் ஏராளமான பொது மக்கள் வசித்து வருகின்றன. இந்த நகரில் ஆழ்குழாய் கிணறு அமைப்பதற்காகவும் குடிநீர் தொட்டி வைப்பதற்காவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அந்த கிராம ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேஷ் காசிம் நகரில் ஆழ்குழாய் கிணற்றை ஏற்படுத்தாமல் அருகில் இருக்கும் சந்தைப்பேட்டை தெருவில் ஆழ்குழாய் கிணறு […]
