ஆழ்குழாய் அமைக்கும் பணியை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தார். ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள அஞ்சுக்கோட்டை, கல்லூர், தளிர் மருங்கூர், முகிழ்தகம், புல்லக்கடம்பன், சிறுகம்பையூர், கொடிபங்கு மற்றும் வட்டானம் ஆகிய கிராமங்களில் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் இப்பகுதி விவசாயிகளுக்கு நெட்டை ரக தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மழை நீரை சேமித்து வைத்து விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுவதற்கு பண்ணை குட்டைகளும் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றுவதற்கான […]
