புதுச்சேரி நகர பகுதி மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரி நகர மக்களுக்கு மாநகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இதற்காக 140 இடங்களில் ஆழ்குழாய் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது 100க்கும் மேற்பட்ட குழாய்களில் தண்ணீர் உவர் தன்மையாக மாறி விட்டது. அதனால் குடி நீரை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இந்நிலையில் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு ஆழ்துளை கிணறுகள் அமைக்க அரசு நடவடிக்கை […]
