கோயம்புத்தூர் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி கன மழை பெய்து வருகிறது இதனால் பொள்ளாச்சி அருகில் உள்ள அழியாறு அணை முழு கொள்ளளவை எட்டியது. அதன் பிறகு போதிய மழைப்பொழிவு இல்லாததால் அணையின் நீர்மட்டம் குறைய தொடங்கியது. இதனையடுத்து கடந்த சில நாட்களாக அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் பகல் 1 மணிக்கு அணையின் நீர்மட்டம் 100 அடியை […]
