Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அழியாறு அணை 100 அடியை எட்டியது….. பொதுப்பணித்துறை வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி கன மழை பெய்து வருகிறது இதனால் பொள்ளாச்சி அருகில் உள்ள அழியாறு அணை முழு கொள்ளளவை எட்டியது. அதன் பிறகு போதிய மழைப்பொழிவு இல்லாததால் அணையின் நீர்மட்டம் குறைய தொடங்கியது. இதனையடுத்து கடந்த சில நாட்களாக அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் பகல் 1 மணிக்கு அணையின் நீர்மட்டம் 100 அடியை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நிரம்பி வழியும் ஆழியாறு அணை…. 11 மதகுகள் வழியாக தண்ணீர் திறப்பு….!!!!

பொள்ளாச்சி அருகில் உள்ள ஆழியாறு அணை பி.ஏ.பி. திட்டத்தின் முக்கிய அணைகளின் ஒன்றாக இருக்கிறது. இந்த ஆழியாறு அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு 6400 ஏக்கர் மற்றும் புதிய ஆயக்கட்டு 44 ஆயிரம் ஏக்கர் நீர்பாசன வசதி பெறுகின்றன.ஆழியாறு அணை தென்மேற்கு பருவ காலங்களில் நிரம்பி விடுகின்றன. இதைப்போன்று இந்த ஆண்டு பெய்த தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு அணை கடந்த சில நாட்களுக்கு முன்பு நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டது. இந்நிலையில் ஆழியாறு அணையில் 120 உயரத்தில் 119 அடிக்கு […]

Categories
மாநில செய்திகள்

ஆழியாறு அணையில் நீர் திறப்பு… விவசாயிகள் மகிழ்ச்சி… முதலமைச்சர் உத்தரவு…!!!

ஆழியாறு அணையில் இருந்து பாசன வசதிக்காக வருகின்ற ஆறாம் தேதி முதல் தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணையிட்டுள்ளார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை வட்டம், ஆழியாறு பழைய ஆயக்கட்டு இரண்டாம் போக பாசனத்திற்காக ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று ஆனைமலை ஆழியாறு பழைய ஆயக்கட்டு விவசாயிகள் நல சங்கம் கோரிக்கை விடுத்தனர். விவசாய மக்களின் கோரிக்கையை ஏற்று, ஆழியாறு அணையில் இருந்து […]

Categories
மாநில செய்திகள்

ஆழியாறு அணை, பவானிசாகர் அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு!

ஆழியாறு அணை, பவானிசாகர் அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். கோவை மாவட்டம் ஆழியாறு அணையில் இருந்து ஜூன் 7ம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். ஜூன் 7ம் தேதி முதல் அக்.31ம் தேதி வரை திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 146 நாட்களுக்கு திறக்கப்படும் நீரால் ஆனைமலை வட்டத்தில் 6,400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என கூறப்பட்டுள்ளது. நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தினை பொறுத்து ஆழியாறு அணையிலிருந்து 1,156 […]

Categories

Tech |