Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஆழியாற்றில் வெள்ளப்பெருக்கு…. பொதுமக்களுக்கு விதிக்கப்பட்ட தடை…. அதிகாரிகள் எச்சரிக்கை…..!!!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதிகளில் சென்ற 2 மாதங்களாக தென் மேற்கு பருவமழை தீவிரமாக பெய்துவருகிறது. இதனால் குரங்கு நீர் வீழ்ச்சியில் நேற்று 3வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக நீர்வீழ்ச்சிக்கு போக சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டது. இதேபோன்று பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயிலை வெள்ளம் சூழ்ந்ததனால் அங்கு பக்தர்கள் தரிசனத்துக்கு தடைவிதிக்கப்பட்டது. இதையடுத்து ஆழியாறு அணையிலிருந்து நேற்று 3வது நாளாக உபரி நீர் திறந்துவிடப்பட்டது. நேற்று மாலை 6 மணி நிலவரப்படி அணைக்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“ஆழியாறு தடுப்பணை”… உயிரிழப்புகளை தடுக்க போலீசாரின் அதிரடி நடவடிக்கை….!!!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகில் ஆழியாறு அணை இருக்கிறது. அதனருகில் ஆழியாறு தடுப்பணை உள்ளது. இந்நிலையில் சுற்றுலா பயணிகள் நலன்கருதி ஆழியாறு தடுப்பணையில் குளிக்க பொதுப்பணித் துறை மற்றும் ஆழியார் காவல்துறையினர் தடைவிதித்துள்ளனர். ஏனெனில் தடுப்பணையில் புதை மணல் மற்றும் ஆழமான சுழல் நிறைந்த பகுதி உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் அங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் அத்தடையையும் மீறி பலர் அணையில் குளித்து மகிழ்வர். இதனால் ஒருசில நேரங்களில் இறப்புகளும் ஏற்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் […]

Categories

Tech |