சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆள்மாறாட்டம் செய்து நிலத்தை விற்க முயன்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சூரியநகரம் கிராமத்தில் சீனிவாசா ஆச்சாரி என்பவரது பெயரில் 97 சென்ட் நிலம் உள்ளது. அந்த நிலத்தை தெக்கலூர் கிராமத்தில் வசிக்கும் ரமேஷ் என்பவரது மனைவி பாரதி வாங்க இருந்துள்ளார். இந்நிலையில் அங்குள்ள சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சூரிய நகரம் கிராமத்தில் சீனிவாசா ஆச்சாரி என்பவரது பெயரில் உள்ள நிலத்தை வாங்குவதற்காக 2 பேர் வந்தனர். அப்போது சார்பதிவாளர் […]
