ஒரு ஆப் மூலம் அரசு தேர்வுக்கு ஆள்மாறாட்டம் செய்து ஆட்களை அனுப்பிய கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். உத்தரப்பிரதேசத்தில் நொய்டாவில் பகுதியை சேர்ந்த ஆர்பிட், தினேஷ் மற்றும் அமன் என்ற மூவரும் ஒரு மோசடி அலுவலகத்தை நடத்தி வருகின்றனர். இம்மூவரும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 9 பேர் கொண்ட குழு மூலம் பலருக்கு மோசடியாக அரசு வேலை வாங்கிக் கொடுத்து வந்துள்ளனர். அவர்கள் காவல்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறையில் குறைந்தபட்சம் 100 பேருக்கு […]
