Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடைகளில் நேர்முகத் தேர்வு மூலம் ஆள் சேர்ப்பு…‌.. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!

ஈரோடு மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு நடைபெற இருக்கிறது. இது தொடர்பாக மண்டல இணை பதிவாளரும், மாவட்ட ஆள் சேர்ப்பு நிலைய தலைவருமான ராஜ்குமார் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் காலியாக இருக்கும் 233 விற்பனையாளர் மற்றும் 10 கட்டுநர் காலி பணியிடங்கள் நேர்முகத் தேர்வு மூலம் நிரப்பப்பட இருக்கிறது. இந்த தேர்வு டிசம்பர் 15 முதல் 25-ம் தேதி வரை […]

Categories

Tech |