சென்னையில் கடலுக்கு அடியில் 20 அடி ஆழத்தில் ஒரு ஜோடி திருமணம் செய்து கொண்ட நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. திருவண்ணாமலையை சேர்ந்தவர் மின்பொறியாளர் சின்னதுரை, அவருக்கும் கோயம்புத்தூரை சேர்ந்த ஸ்வேதா என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு ஊரே உயர்ந்து பார்க்கும்படி திருமணத்தை நடத்த வேண்டும் என்று கனவு உடனிருந்தனர். பொழுதுபோக்கிற்காக கடலில் நீச்சல் பயிற்சி எடுத்து வந்த சின்னத்திரைக்கு கடலுக்கு அடியில் ஏன் திருமணம் செய்யக்கூடாது என்று யோசனை வந்தது. […]
