Categories
மாநில செய்திகள்

10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு…. ஆள் மாறாட்டம் செய்தால் வாழ்நாள் தடை…. திடீர் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கடந்த பிப்ரவரி முதல் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்ததை அடுத்து அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அதன்படி மாணவர்களுக்கு மே மாதம் பொதுத் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வித புகாரும் இடம் தராமல் பொதுத் தேர்வை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் ஏதேனும் தவறு ஏற்பட்டால் கடும் நடவடிக்கை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆள்மாறாட்டம் செய்ய வேண்டாம்…. துல்கர் சல்மான் எச்சரிக்கை….!!!

என்னை ஆள்மாறாட்டம் செய்ய வேண்டாம் என்று துல்கர் சல்மான் கூறியுள்ளார். மலையாள திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் நடிகர் துல்கர் சல்மான். இதை தவிர இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் படங்களில் பிஸியாக நடித்து வரும் துல்கர் சல்மான் தனது பெயரில் சமூக வலைதள பக்கத்தில் நிறைய போலி கணக்குகள் இருக்கிறது என்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். இது குறித்து அவர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நானே காளைகளை அடக்கினேன்… ! ஆள்மாறாட்டம் செய்யல…! தொடரும் ஜல்லிக்கட்டு சர்சை …!!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பரிசு பெறுவதற்காக ஆள்மாறாட்டம் நடைபெற்றது என்று வெளியான குற்றச்சாட்டை வெற்றி பெற்ற  மாடுபிடி வீரர் கண்ணன் மறுத்துள்ளார். மதுரை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி  ஜனவரி 16 ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் முதல் சுற்றில் காளைகளை அடக்க ஆரம்பித்த கண்ணன் இறுதி சுற்று வரை விளையாடி 12 காளைகளை அடக்கியதால் அவர் சிறந்த மாடுபிடி வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் அவருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்கொடையாக கொடுத்த 6,00,000 […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி ஜமியா பல்கலைக்கழகம்… இன்று நடந்த நுழைவுத்தேர்வு… ஆள்மாறாட்டம் செய்த மாணவர்…!!!

டெல்லியில் இன்று நடந்த தேர்வு ஒன்றில் தேர்வு எழுத வேண்டிய மாணவருக்கு பதிலாக ஆள்மாறாட்டம் செய்த மாணவரை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். டெல்லியில் மிகவும் புகழ்பெற்ற ஜாமியா பல்கலைகழகத்தில் நுழைவுத்தேர்வு ஒன்று இன்று நடந்துள்ளது. அதில் இளைஞர் ஒருவர் தேர்வு எழுதியுள்ளார். சந்தேகத்திற்குரிய வகையில் இருந்த அவரை பிடித்து விசாரணை செய்ததில் அந்த மாணவர் ஆள் மாற்றம் செய்துள்ளது தெரியவந்துள்ளது. அந்த மாணவரும், தேர்வு எழுத வேண்டிய மாணவரும் ஒரு பயிற்சி மையத்தில் ஒன்றாக சேர்ந்து […]

Categories

Tech |