தமிழகத்தில் கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கடந்த பிப்ரவரி முதல் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்ததை அடுத்து அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அதன்படி மாணவர்களுக்கு மே மாதம் பொதுத் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வித புகாரும் இடம் தராமல் பொதுத் தேர்வை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் ஏதேனும் தவறு ஏற்பட்டால் கடும் நடவடிக்கை […]
