Categories
உலக செய்திகள்

இலங்கை நிதி நெருக்கடி… இந்திய தூதரை சந்தித்த… ஆளும் கூட்டணி கட்சியினர்…!!!

இலங்கையில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டிருப்பதால் ஆளும் கட்சியுடன் கூட்டணி வைத்தவர்கள் இந்திய தூதரை சந்தித்திருக்கிறார்கள். இலங்கை, கடும் பொருளாதார நெருக்கடியால் பல இன்னல்களை சந்தித்து வருகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்திருக்கிறது. எனவே, மக்கள் அந்நாட்டு அரசாங்கத்தை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் இலங்கையை சேர்ந்த ஆளும் இலங்கை மக்கள் கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் இலங்கை சுதந்திர கட்சியின் பிரதிநிதிகள் இந்திய தூதருடன் சந்திப்பு நடத்தியிருக்கிறார்கள். சிறிசேனா கட்சியின் தயாசிஸ்ரீ ஜெயசேகரா போன்ற பலர், […]

Categories
உலக செய்திகள்

நிதி நெருக்கடி…. இலங்கை நாடாளுமன்றத்தை கலைக்க தீர்மானம்…!!!

இலங்கை நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு ஆளும் கட்சி தீர்மானித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டு விலைவாசி அதிகரித்ததால் மக்கள் தவித்து வருகிறார்கள். பால் போன்ற அத்யாவசிய பொருட்களின் விலை இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் கடுமையாக அதிகரித்திருக்கிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. எனவே அதிபர் ராஜபக்சே ராஜினாமா செய்ய வேண்டுமென்று எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்நிலையில், அந்நாட்டின் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு ஆளும்கட்சி தீர்மானித்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. கேபினெட் அமைச்சர் […]

Categories
Uncategorized உலக செய்திகள்

மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய…. ஆளும் கட்சி…. பிரபல நாட்டில் வெளியான தேர்தல் முடிவு….!!

ஜப்பானின் ஆளும் கூட்டணி கட்சியானது நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி அடைந்துள்ளது. ஜப்பானில் 365 இடங்களுக்கு நாடாளுமன்றத் தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்நிலையில் நடந்த  வாக்கு எண்ணிக்கையில் ஆளும் கட்சியான லிபரல் ஜனநாயக கட்சிக்கு  262 இடங்கள் கிடைத்துள்ளது. மேலும் 32 இடங்களில் லிபரல் ஜனநாயக கூட்டணி கட்சியானது வெற்றி அடைந்துள்ளது. இந்த தேர்தல் வெற்றியின் மூலம் புமியோ கிஷிடா மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

ஆளும் கட்சி தொகுதிக்கு தலா ரூ.50 கோடி…ரூ.100 கோடி… டிடிவி தினகரன் விமர்சனம்..!!

ஆளுங்கட்சியினர் மக்களை நம்பாமல் பணத்துடன் கூட்டணி வைத்துள்ளனர் என்று டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். தொகுதி தொகுதியாக சென்று வாக்குகளை சேகரித்து வருகின்றனர். இந்நிலையில் டிடிவி தினகரன் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் போது ஆளும் கட்சி மக்களையும் தொண்டர்களையும் நம்பாமல் பணத்துடன் கூட்டணி வைத்துள்ளது என்று விமர்சித்தார். தொகுதிக்கு தலா 50 கோடி, 100 கோடியை […]

Categories

Tech |