தமிழக ஆளுநர் ஆர்.என் ரவிக்கும் ஆளுங்கட்சிக்கும் இடையே நாளுக்கு நாள் மோதல் அதிகரித்து வருகிறது என்று சொல்லப்படும் நிலையில் தற்போது கோவை மாநகரில் திமுக சார்பில் ஆளுநருக்கு எதிராக ஒட்டப்பட்ட போஸ்டர் தமிழக அரசியலில் பரபரப்பான ஒன்றாக மாறியுள்ளது. அதாவது தமிழக ஆளுநர் ஆர்என் ரவி தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டுள்ளார். குறிப்பாக ஆன்லைன் சூதாட்டம் தடை சட்டம் மற்றும் நீட்விலக்கு மசோதா போன்றவைகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பது ஆளுங்கட்சி மட்டுமே […]
