Categories
அரசியல் மாநில செய்திகள்

புதுச்சேரிக்கு திராவிட மாடல் தேவையில்ல…. நாங்க என்ன வாரிசு அரசியலா பண்றோம்…. CM ஸ்டாலினை சாடிய தமிழிசை….!?!

புதுச்சேரியில் நடைபெற்ற திமுக கட்சியின் அவைத்தலைவர் எஸ்.பி சிவகுமாரின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் புதுச்சேரி மீது எனக்கு எப்போதும் தனி பாசம் உண்டு கூறினார். அதன்பிறகு கருணாநிதி கொள்கை வரம் பெற்ற ஊர் புதுச்சேரி. புதுச்சேரி மற்றும் தமிழகத்தை யாராலும் பிரித்து பார்க்க முடியாது என்பதால் புதுச்சேரியை திராவிட இயக்கத்தின் தலைநகர் என்று சொல்லலாம். புதுச்சேரியில் ஆளுநர் ஆட்டிப் படைக்கும் ஆட்சி தான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. எனவே புதுச்சேரியிலும் தற்போது […]

Categories
மாநில செய்திகள்

“தேசிய கல்விக் கொள்கையை ஏற்கவே மாட்டோம் என்பது சரியல்ல”……. தமிழசை அதிரடி பேட்டி…..!!!!

கும்பகோணத்தில் உலோகத்தாலான நடராஜர் சிலை திறப்பு விழா நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொள்வதற்காக திருச்சி சென்றடைந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதிய கல்விக் கொள்கையில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டாலாமே தவிர, தேசிய கல்விக் கொள்கை ஏற்கவே மாட்டோம் என்று கூறுவது சரி அல்ல. அதுமட்டுமில்லாமல் பெற்றோர், கல்வியாளர்களின் ஆலோசனைப்படி தான் 3,5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொது தேர்வுகள் அறிவித்துள்ளது. மேலும் மாணவர்களும் தேர்வு எழுத தயாராக […]

Categories
மாநில செய்திகள்

“ஆளுநர்கள் அரசியல் செய்வதில்லை” தமிழிசை சௌந்தர்ராஜன் பேட்டி…!!!

இரட்டைமலை சீனிவாசனின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டுள்ளது. சென்னையில் உள்ள கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் இரட்டைமலை சீனிவாசன் திருவுருவ சிலை அமைந்துள்ளது. இன்று இரட்டைமலை சீனிவாசனுக்கு பிறந்தநாள். இதன் காரணமாக புதுவை ஆளுனர் தமிழிசை சௌந்தர்ராஜன் இரட்டைமலை சீனிவாசன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்பிறகு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில் அம்பேத்கர் உடன் சேர்ந்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடியவர் இரட்டைமலை சீனிவாசன். இவர் மகாத்மா […]

Categories
மாநில செய்திகள்

ரஜினிக்காக இறைவனை பிரார்த்திக்கிறேன்… ஆளுநர் தமிழிசை டுவிட்…!!!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் நலம் பெற இறைவனை பிரார்த்திப்பதாக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நேற்று திடீரென ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு […]

Categories
மாநில செய்திகள்

என் தம்பி விஜயபாஸ்கர் இருக்க பயமேன்… புகழாரம் சூட்டிய தமிழிசை சௌந்தர்ராஜன்…!!!

தம்பி விஜயபாஸ்கர் இருக்க கொரோனாவுக்கு பயமேன் என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் புகழாரம் பேசியுள்ளார். தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் இன்று சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அதில் பேசிய அவர், “அனைவரும் கூறுவார்கள் தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்று, தம்பி விஜயபாஸ்கர் இருந்தால் கொரோனாவுக்கு அஞ்சேன். தெலுங்கானாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தது. அச்சமயத்தில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு தமிழகத்தில் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ்ஸிடம் நலம் விசாரித்தார் தமிழிசை …!!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை நலம் விசாரித்தார்.  சூளைமேடு நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்ஜிஎம் தனியார் மருத்துமனையில்  துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் நேற்று மாலை  அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அவரது உடல் பரிசோதனை செய்யப்பட்ட பிறகு அவர் உடல் நலத்துடன் இருப்பதாகவும், இது வழக்கமான சிகிச்சை தான் என்று சொல்லப்பட்டது. இதையடுத்து இன்று முதல்வர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தனர். இதையடுத்து  இன்று […]

Categories

Tech |