நேற்று புதுவை துணை நிலை ஆளுநராக பொறுப்பேற்ற தமிழிசை, புதுச்சேரி மக்களுக்கு நேற்றைய தினம் வந்ததிலிருந்து அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு, புதுச்சேரி மக்களுக்கு எந்த வகையில் ஒரு துணை நிலை ஆளுநராக செயலாற்ற முடியும் என்பதை முதல் நாள் இரவு அதிக நேரம் உட்கார்ந்து நான் ஆலோசனை செய்தேன். முதல் முதலில் நான் பெருமையாக இங்கே கருதுவது, நம்நாட்டிலேயே தயாரித்த தடுப்பூசியை நம் நாட்டு மக்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறோம். இதற்கு நம் நாட்டு விஞ்ஞானிகளும், நம்மை ஊக்கப் […]
