Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி தடை சட்டம்…. ஆளுநரிடம் இருந்து கிரீன் சிக்னல் வருமா?…. எதிர்பார்ப்பில் அரசு…..!!!!

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை தடைசெய்வது குறித்து தமிழக அரசின் சட்டமசோதாவுக்கு விளக்கம் கேட்டு ஆளுநர் கடிதம் எழுதி இருந்த நிலையில், சட்டத்துறை வாயிலாக விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்றத்தில் சென்ற அக்..19ம் தேதி ஆன்லைன் விளையாட்டுகளை தடைசெய்வது குறித்த சட்டமசோதா தாக்கல் செய்யப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை தடை செய்வது குறித்த சட்டமசோதா ஆளுநர் தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டது. அவற்றில், ஆன்லைன் ரம்மி சட்டமசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ள தண்டனைகள் விதிப்பது […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்கு‌ தடை….. அவசர சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல்‌?….. வெளியான தகவல்….!!!!

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் அக்டோபர் 17ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆன்லைன் ரம்மிக்கு எதிராக சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்ட சட்ட மசோதாக்கள் ஆளுநர் அனுமதி வழங்கி உள்ளாரா? இந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் மீண்டும் மசோதா இயற்றப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது. அதே நேரத்தில் சமீபத்தில் திருச்சியை சேர்ந்த சந்தோஷ் என்ற பொறியியல் மாணவர் ஆன்லைன் ரம்மில் பணம் இழந்து ஓடும் ரயிலில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மாநிலம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

8 மாதமாக தூங்கிய தமிழக அரசு… கண்டனமும் நன்றியும்… ஸ்டாலின்…!!!

தமிழ்வழி படித்தோருக்கு அரசுப் பணிகளில் 20 சதவீத இட ஒதுக்கீடு சட்ட திருத்தத்திற்கு ஒப்புதல் வழங்கியதற்கு ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ்வழி மாணவர்களுக்கே 20% இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை தமிழக அரசு ஆளுநரிடம் பரிந்துரை செய்தது. ஆனால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க கால தாமதம் ஆகி வந்தது. கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக மசோதா நிலுவையில் இருந்த […]

Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழக மாணவர்களுக்கு… உச்சகட்ட மகிழ்ச்சி செய்தி… போடு செம…!!!

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் தமிழ்வழி மாணவர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ்வழி மாணவர்களுக்கே 20% இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை தமிழக அரசு ஆளுநரிடம் பரிந்துரை செய்தது. ஆனால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க கால தாமதம் ஆகி வந்தது. கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக மசோதா நிலுவையில் இருந்த நிலையில், மசோதாவுக்கு […]

Categories
மாநில செய்திகள்

“கொரோனா” தடுப்பு நடவடிக்கை சட்டம்… ஆளுநர் ஒப்புதல்…!!

கொரோனா விதிமுறைகளை மீறினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நான்காம் கட்ட ஊரடங்கு காரணமாக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. இது மக்களுக்காக கொடுக்கப்பட்ட சுதந்திரம் இல்லை. மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது. இதனை மக்கள் தகுந்த நடவடிக்கைகளை பின்பற்றி செயல்பட வேண்டும். நடைமுறைகளை மீறி செயல்படுபவர்கள் மீது புதிய சட்டத் திருத்தம் கொண்டு வந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அரசு அவசர சட்டம் ஒன்றை ஏற்படுத்த போவதாக ஏற்கனவே […]

Categories

Tech |