Categories
மாநில செய்திகள்

“ஆன்லைன் சூதாட்டம் சட்டம் இன்றுடன் காலாவதி”…. ஆளுநர் மௌனம் காப்பது எதற்காக….? அன்புமணி ராமதாஸ் ஆவேசம்….!!!!!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் சட்டப்பேரவையில் இயற்றப்பட்டுள்ள நிலையில், இன்றோடு கடைசி நாள் முடியப்போகிறது. இன்றைக்குள் ஆன்லைன் சூதாட்டம் தடைச் சட்டத்திற்கு ஆளுநர் கையெழுத்து போடாவிட்டால் மீண்டும் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்கள் வந்துவிடும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது, தமிழகத்தில் ஆளுநர் அவர்கள் அரசியல் செய்யாமல் முதல்வரும் ஆளுநரும் ஒன்றிணைந்து ஈகோ இல்லாமல் செயல்பட வேண்டும். தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்களின் மூலம் 82 […]

Categories

Tech |