கேரள மாநிலம் சட்டசபை கூட்டத்தொடரானது இன்று(பிப்…18) தொடங்கியது. இந்நிலையில் ஆளுநர் ஆரிப் முகமது கான் உரை ஆற்றினார். அப்போது அவர் முல்லை பெரியாற்றில் கேரளா சார்பாக புதிய அணை கட்டப்படும். இதையடுத்து முல்லை பெரியாறு அணையில் 136 அடிக்கு மேல் நீர் மட்டம் உயர்த்தப்படாது என்று பேசினார். இதற்கு முன்னதாக முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை பலமுறை கேரள மாநில அரசு மீறிய நிலையில், தற்போது ஆளுநர் உரையில் புதிய அணை கட்டப்படும் என்பது […]
