தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி ஒரு முக்கிய அறிக்கை வெளியிட்டுள்ளார். உலக நாடுகளில் கொரோனா தொற்றானது வேகமாக பரவி வருவதால், வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த வைரஸை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு முதற்கட்ட பணியாக அனைத்து மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அதேபோன்று இந்தியாவிலும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் 200 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் பொது மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நம் நாட்டின் 75-வது சுதந்திர தின […]
