தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து திமுக அரசின் மீது புகார் மனு ஒன்றினை கொடுத்துள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக இல்லாததால் மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளது. கோவை சிலிண்டர் வெடிப்பு சம்பவம் உளவுத்துறையின் தோல்வியை காண்பிக்கிறது. தமிழகத்தில் மருந்து பற்றாக்குறை நிகழ்வுகளோடு, மழை நீர் வடிகால்கள் அமைக்கும் பணி என்ற பெயரில் கஜானாவை காலி செய்யும் பணியில் திமுக அரசு ஈடுபட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் […]
