Categories
அரசியல்

“திருப்பதி தேவஸ்தானத்தில் கதிர் ஆனந்த்”…. இவர் நம்ம சேகர் ரெட்டியின் ஜிகிரி தோஸ்தாமா….!!!!

அதிமுக ஆட்சியில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு நெருக்கமானவராக இருந்தவர் சேகர் ரெட்டி. இவர் தற்போது திமுக ஆட்சியிலும் அதிகார வர்க்கத்திற்கு நண்பராக மாறிவிட்டார். சென்னை தி நகர் வெங்கட் நாராயணா சாலையில் அமைந்துள்ள திருப்பதி தேவஸ்தானத்தின் உள்ளூர் ஆலோசனை குழு தலைவராக சேகர் ஆனந்த் கடந்த சில நாட்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டுள்ளார். இவர் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் மகனாவார். அதோடு இவர் வேலூர் மக்களவை தொகுதி உறுப்பினராக உள்ளார். என்னதான் இவர் மத்திய அரசியலுக்கு சென்றாலும் இவருடைய எண்ணமெல்லாம் […]

Categories
அரசியல்

“ரூல்ஸ் எல்லாம் மத்தவங்களுக்கு தான் போல இருக்கு.”…. விதிகளை மதிக்காத அமைச்சர்…..!! தொடரும் எதிர்ப்பு…!!

தமிழகத்தில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தொண்டர்களிடமிருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. திருச்சி மத்திய மாவட்டம் மற்றும் வடக்கு மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான விருப்ப மனு வாங்கும் நிகழ்ச்சி திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் இன்று காலை நடைபெற்றது.இதில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சரும் தி.மு.க. முதன்மைச் செயலருமான கே. என்.நேரு தலைமை தாங்கி, உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் தி.மு.க.வினரிடம் இருந்து விருப்ப […]

Categories
உலக செய்திகள்

நான்கே வருடங்களில் 220 கோடியா..? இம்ரான் கான் கட்சி மீது எழுந்துள்ள புகார்..!!

பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான்கானின் ஆளும்கட்சி 4 வருடங்களில் 220 கோடி நிதியை  சட்டவிரோதமாக வைத்திருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் ஆளுங்கட்சியான தெஹ்ரீக்-இ-இன்சாஃப் என்ற கட்சி 2009 ஆம் வருடத்திலிருந்து 2013ஆம் வருடம் வரை சுமார் 220 கோடி நிதியை பிற நாட்டிலிருந்து சட்டவிரோதமாக பெற்றிருக்கிறது. அக்பர் எஸ் பாபர் இது குறித்த ஆதாரங்களை வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது, இந்த கட்சிக்கான வங்கி கணக்குகளின் முழு தகவல்கள், நாட்டில் மற்றும் வெளியே கட்சியின் கணக்குகள் தொடர்பில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஈழத்தமிழர்களை தான் பாதுகாக்க முடியல… மீனவர்களையாவது காப்பாத்துங்க… ஆளும் கட்சியிடம் விசிக வேண்டுகோள்…!

சென்னையில் முத்துக்குமார் நினைவு நாளில் கலந்து கொண்ட திருமாவளவன் மீனவர்களை காப்பாற்றுங்கள் என்று ஆளுங்கட்சியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை அம்பேத்கர் திடலில் ஈழத் தமிழர் விடுதலைக்காக உயிர்நீத்த கரும்புலி முத்துக்குமாரின் 11 ஆம் ஆண்டு நினைவு நாள் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று அனுசரிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட அக்கட்சித் தலைவர் திருமாவளவன் முத்துக்குமாரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார். அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசியதாவது, முள்ளிவாய்க்கால் […]

Categories

Tech |