இஸ்ரேல் ராணுவத்தின் ஆளில்லா விமானத்தை, தாங்கள் தான் சுட்டு வீழ்த்தினோம் என்று ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு கூறியுள்ளது. இஸ்ரேல் ராணுவத்தினர், சிரியா தலைநகர் டமாஸ்கஸில் கடந்த ஜூலை மாதம் வான் தாக்குதலை நடத்தினர். அந்தத் தாக்குதலில் ஹிஸ்புல்லா பயங்கரவாத இயக்கத்தை சார்ந்த ஒருவர் உயிரிழந்தார். அதனால் இஸ்ரேல் ராணுவத்திற்கு தக்க பதிலடி கொடுப்போம் என ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு மிரட்டல் விடுத்ததால், லெபனான் மற்றும் இஸ்ரேல் எல்லையில் பதற்றமான சூழல் நிலவியது. இதனைத்தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் […]
