சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஆல்ப்ஸ் மலைத்தொடரின் பனிப்பாறைகள் கடந்த 80 ஆண்டுகளில் 51% உருகி மறைந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். காலநிலை மாற்ற பாதிப்புகள் கடந்த சில சதப்தங்களாக உலகம் முழுவதும் உணரப்பட்டு வருகின்றது. இந்த மாற்றங்களினால் சுழலியல் பேரிடர்கள் நிகழ்ந்து வருவது தொடர் கதையாகியுள்ளது. காலநிலை மாற்றத்தின் காரணமாக பனிப்பாறைகள் உருகி மறைந்து வருவது தற்போது தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஆல்ப்ஸ் மலைத்தொடரில் பனி மலைகள் காலநிலை மாற்றத்தின் காரணமாக வேகமாக மறைந்து வருவதாக […]
