Categories
சேலம் மாவட்ட செய்திகள்

1 வாரத்துக்குள்ள எல்லாம் முடிக்கனும்… முழுவீச்சில் செயல்பட வேண்டும்… அதிகாரியின் அதிரடி உத்தரவு..!!

சேலம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணி குறித்து தனித்துணை கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. சேலம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணி குறித்து தனித்துணை கலெக்டர் கோவிந்தன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. அந்தக் கூட்டத்தில் வீடுகள்தோறும் தடுப்பூசி போடாதவர்கள் குறித்த கணக்கெடுப்பு பணியை 1 வாரத்துக்குள் முடிக்குமாறு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். மேலும் வாழப்பாடி புதுப்பாளையம், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள தடுப்பூசி போடும் முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளனர். இதனையடுத்து தொற்றல் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமையில் […]

Categories
மாநில செய்திகள்

தளர்வில்லா முழு ஊரடங்கு: ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை தொடங்கியது….!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக ஏற்கனவே மே 10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. இதன்படி நாளையுடன் முழு ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற கடுமையான முழு ஊரடங்கு அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் ஒரு வாரத்திற்கு தளர்வில்லா முழு ஊரடங்கை அமல்படுத்தும் நடைமுறைகள் குறித்தும், மாவட்டங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்தும் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் ஆட்சியர்களிடம் கருத்து கேட்கிறார் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

177 மண்டல குழுக்கள்… தீவிர கண்காணிப்பில் ஈடுபடும் அதிகாரிகள்… ஆலோசனை கூட்டம்…!!

சேலம் மாவட்டத்தில் ஊரடங்கின் போது தீவிரமாக கண்காணிக்க புதிதாக 177 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் 2 வது அலை வேகமாக வீசி வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. அந்த கூட்டத்தில் கலெக்டர் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து பார்த்திபன் எம்.பி, வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ ஆகியோர் முன்னிலை […]

Categories
தேசிய செய்திகள்

புதிய கல்வி கொள்கை அமல் குறித்து ஆலோசனை… ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பு..!!

புதிய கல்வி கொள்கை வரும் மே 17ஆம் தேதி மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஆலோசனை நடத்த இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் கடந்த ஆண்டு முதலே பள்ளி மற்றும் கல்லூரிகள் தொடர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

சுமார் 13,487 கோடி செலவில்… தொடங்கப்படவுள்ள புதிய திட்டங்கள்… முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம்…!!

கர்நாடகாவில் சுமார் 13,487 கோடி செலவில் தொடங்கப்படவுள்ள 10 புதிய தொழில் திட்டங்கள் குறித்து முதலமைச்சர் எடியூரப்பா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தொழில் முதலீட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கும் உயர்மட்ட ஆலோசனை குழுவின் 56வது கூட்டம் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவின் தலைமையில் நேற்று நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 10 தொழில் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ஆக்ஸிஜன் உற்பத்தி, பெட்ரோலியம் பொருட்கள், இன்ஜினியரிங் உபகரணங்கள், ரசாயனம், சிமெண்ட் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எல்லோருக்கும் பகிர்ந்து அளிக்கிறோம்… துரிதவேகத்தில் பணி…. ஆலோசனை கூட்டம்..!!

சேலம் மாவட்டத்தில் தடையில்லாமல் ஆக்ஸிஜன் வழங்குவது குறித்து கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தடையின்றி ஆக்சிஜன் கிடைப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் ராமன் கூறியுள்ளதாவது, மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க போதிய […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தொற்று தடுப்பு நடவடிக்கை….காணொலி காட்சி மூலம்…. முதலமைச்சர் ஆலோசனை கூட்டம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்ட கலெக்டருடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை தடுக்கும் நடவடிக்கை குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொலி காட்சி மூலம் மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து கலெக்டர் உமாமகேஸ்வரியிடம் கேட்டறிந்துள்ளார். அவர் மாவட்டத்திலுள்ள […]

Categories
தேசிய செய்திகள்

ஆக்சிஜன் பற்றாக்குறையால் பலியாகும் உயிர்கள்.. இந்திய அரசின் புதிய திட்டம்..!!

இந்திய அரசு, கொரோனா நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் தயாரிக்கும் ஆலைகளுக்கு அருகில் ஆக்சிஜன் வசதிகொண்ட 10,000 படுக்கைகளுடன் மருத்துவமனைகள் அமைப்பதற்கு முடிவெடுத்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரவும் நிலை தொடர்பில், பிரதமர் நரேந்திர மோடி பல துறையை சேர்ந்தவர்களுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி இருக்கிறார். அதன் பிறகு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் பல இடங்களில் இருக்கும் மின்னுற்பத்தி ஆலைகள், பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலைகள், உருக்காலைகள் போன்றவற்றில் ஆக்ஸிஜன் தயாரிக்கும் நிலையங்கள் இருக்கின்றன. ஆனால் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

எல்லாம் சரியாக நடக்குதா..? இதெல்லாம் கண்டிப்பா கடைபிடிக்கணும்… ஆலோசனை கூட்டம்…!!

நாமக்கல் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் பணிபுரியும் நுண் பார்வையாளர்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை என்னும் பணி நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்திலுள்ள திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் தொழில்நுட்பக் கல்லூரியில் வைத்து வாக்கு என்னும் பணி நடைபெற உள்ளது. இதனையடுத்து 8 மணிக்கு தபால் வாக்குகளும், 8. 30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கும். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மே-2 எல்லாரும் தயாரா இருங்க..! ஆலோசனை கூட்டத்தில்… தேர்தல் அதிகாரி பரபரப்பு தகவல்..!!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் வாக்கு எண்ணும் பணி குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் நிலக்கோட்டை தொகுதிக்கான வாக்கு எண்ணும் பணி குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்திற்கு தேர்தல் நடத்தும் அலுவலர் பிரபாகர் தலைமை தாங்கினார். அந்த கூட்டத்தில் அவர் பேசுகையில், வருகின்ற இரண்டாம் தேதி காலை 5.30 மணிக்கு வாக்கு எண்ணும் மையத்திற்கு தாலுகா அலுவலகத்தில் இருந்து தபால் வாக்குகள் கொண்டு செல்லப்படும். […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மக்களை பாதுகாப்பது நமது கடமை…. தொற்று இல்லாத மாவட்டத்தை உருவாக்க வேண்டும்… ஆலோசனை கூட்டம்..!!

நாமக்கல் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தொற்று தடுப்பு முறை ஆலோசனை கூட்டம்  நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தடுக்கும் முறையில் அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிவைக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்திலுள்ள கலெக்டர் அலுவலகத்தில் நோய் தொற்று  தடுப்பு குறித்து ஆலோசனை  கூட்டம் நடைபெற்றுள்ளது. அந்த ஆலோசனை கூட்டத்தில சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை செயலாளருமான மதுமதி தலைமை வகித்தார். மேலும் கலெக்டர் மெகராஜ் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு சக்தி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இனி 500 ரூபாய் அபராதம்…. ஆலோசனை கூட்டம்… கலெக்டரின் அதிரடி உத்தரவு…!!

நாமக்கல் மாவட்டத்தில் தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் அலுவலர்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் அலுவலர்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் மெகராஜ் தலைமை தாங்கி பேசியுள்ளார். அப்போது அவர் கூறியுள்ளதாவது, தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரித்தது வருவது கவலைக்குரியதாகும். […]

Categories
தேசிய செய்திகள்

18 வயதிற்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி…. காணொலி காட்சி மூலம் மோடி…. மருத்துவர்களிடம் ஆலோசனை….!!!

நாடு முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வரும் கொரோனா வைரஸ் குறித்து மோடி காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார் சீனாவில் இருந்து கடந்த ஆண்டு பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்திலும் காட்டுத்தீ போல் பரவி மக்களின் உயிரை சூறையாடியது. இதில்  மிக மோசமாக பாதிப்படைந்த நாடுகளின் வரிசையில் அமெரிக்கா முதலிடத்திலும் இந்தியா 2-வது இடத்திலும் இருக்கிறது. மேலும் இந்தியாவில் மட்டும் புதிதாக 2,59,170 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா அதிகரிப்பு: முதல்வர் தலைமையில்…. ஆலோசனை கூட்டம் தொடங்கியது…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இதோட விலைய கட்டுப்படுத்தணும்..! கட்டிட பொறியாளர்கள் சங்கக் கூட்டத்தில்… தீர்மானங்கள் நிறைவேற்றம்..!!

நாகையில் நடைபெற்ற கட்டிட பொறியாளர்கள் சங்கக் கூட்டத்தில் கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. கட்டிட பொறியாளர்கள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நாகையில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டம் சங்க தலைவர் செல்வகுமார் தலைமையில் நடைபெற்றது. மேலும் பொருளாளர் ரகுமான், செயலாளர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. மாநில தலைவர் சரவணன் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. தமிழக அரசை மாநில அளவில் என்ஜினீயர்ஸ் கவுன்சிலிங் அமைக்க […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கொரோனா பரவலை தடுக்க… ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்… ஆலோசனை கூட்டம்..!!

கொரோனா தொற்று பரவலை தடுப்பது குறித்து சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுப்பது குறித்து சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மநாதன் ஆகியோர் தலைமை தாங்கினார். இதில் காளாப்பூர், பிரான்மலை, செவல்பட்டி உள்பட 30 ஊராட்சி செயலாளர்களும், ஊராட்சி மன்ற தலைவர்களும் கலந்து கொண்டனர். கொரோனா பரவலை […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமர் மோடி ஆலோசனை கூட்டத்தில்…. மம்தா பங்கேற்கவில்லை…!!!

சீனாவில் தோன்றிய வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுமட்டுமன்றி பெரும்பாலான நாடுகளில் கொரோனா  இரண்டாவது அலை பரவ தொடங்கியுள்ளது. […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அதிகரித்து கொண்டே வருகிறது… மாவட்டம் முழுவதும் முகாம் அமைக்கணும்… மாவட்ட ஆட்சியர் ஆலோசனை..!!

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமெடுத்து பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். மேலும் கொரோனா தொற்று குறைந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் ஒற்றை இலக்க எண்ணில் இருந்த கொரோனா தற்போது வேகமாக பரவி வருகிறது. இதனால் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தலைமையில் கொரோனா வைரஸ் நோயை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அரசியல் கட்சியினருக்கு பாரபட்சம் காட்ட வேண்டாம்… தேர்தல் பணி அலுவலர்களுக்கு… ஆலோசனை கூட்டம்..!!

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

வங்கி கணக்குகளை தீவிரமாக கண்காணிங்க… வங்கியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஆலோசனை..!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சிவன்அருள், தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படுவதை தடுத்திட வங்கியாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சிவன்அருள், வாக்காளர்களுக்கு தேர்தலையொட்டி பணம் வழங்கப்படுவதை தவிர்க்க வங்கியாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார். அதில் அவர் பேசுகையில், கிளை வங்கிகளுக்கிடையே வாகனங்களில் பணம் கொண்டு செல்ல முறையான ஆவணங்களை கொடுத்து அனுப்புவது அவசியம். வங்கிகள் நாள்தோறும் ஏ.டி.எம் இயந்திரங்களில் […]

Categories
மாநில செய்திகள்

ஜன-29ல் முதல்வர் ஆலோசனை – முக்கிய அறிவிப்புகள் வெளியீடு…!!

ஜனவரி 29 ஆம் தேதி முதல்வர் கொரோனா பரவல் குறித்து ஆலோசனை நடத்தி முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் கடந்த வருடம் மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அனைத்தும் மூடப்பட்டன. இதையடுத்து கொரோனா  பாதிப்பு சற்று குறைந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனா தாக்கம் மற்றும் உருமாறிய கொரோனா குறித்து மருத்துவர்கள் கருத்துக்களை முதல்வர் பழனிசாமி கேட்டறிந்துள்ளார். மேலும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜனவரி 22… சென்னையில் அதிமுக ஆலோசனை கூட்டம்..!!

சென்னையில் ஜனவரி 22ஆம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கு ஒரு சில மாதங்கள் உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகளை அனைத்து கட்சிகளும் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர். சட்டப்பேரவை தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற பரபரப்பு தற்போது இருந்தே நிலவி தொடங்கியுள்ளது. அனைத்து கட்சியினரும் போட்டி போட்டுக் கொண்டு தங்களது பிரச்சாரங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் ஜனவரி 22ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

சட்டமன்ற தேர்தல் – டிசம்பர் 21, 22ல் ஆலோசனை…!!

சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து டிசம்பர் 21, 22ல் ஆலோசனை நடத்த இருப்பதாக இந்திய தேர்தல் ஆணைய செயலர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வரும் 2021 சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தல்களை விட வரும் சட்டமன்ற தேர்தல் எதிர்பார்ப்புடனும், சுவாரசியமாகவும் இருக்க போகிறது என்று தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு காரணம் பிரபல சினிமா நடிகர்கள் ரஜினி மற்றும் கமல் கட்சியின் இணைந்துள்ளனர். இதை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தை நெருங்கும் புயல்…. தமிழக முதல்வர் அதிரடி ஆலோசனை …!!

நிவர் புயல் நாளை மறுதினம் கரையை கடக்க உள்ள நிலையில் அதற்கான முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு பணிகள் தொடர்பான ஆலோசனையை தமிழக முதலமைச்சர் தற்போது ஆலோசனை நடத்துகின்றார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் ஆலோசனையில் அமைச்சர்களாக உதயகுமார், தங்கமணி, ஜெயக்குமார் உள்ளிட்டோர்  பங்கேற்று இருக்கிறார்கள். இதில் புயல் தடுப்பு  பணிகள் எவ்வாறு மேற்கொள்வது ? பொதுமக்களை எப்படி பாதுகாப்பது ?நிவாரண முகாம்கள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இந்த ஆலோசனையில் ஆலோசிக்கப்படுகிறது. ஏற்கனவே கஜா புயலின் போது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தனிக்கட்சியா?, கூட்டணியா?… ஆலோசனை தொடங்குகிறது…!!!

மதுரையில் மு.க.அழகிரி வருகின்ற 20 ஆம் தேதி தனது ஆதரவாளர்களுடன் சட்டசபை தேர்தல் பற்றிய ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறார். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வரும் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல்- மே மாதத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் மதுரையில் வருகின்ற நவம்பர் 20ஆம் தேதி மு.க.அழகிரி தனது ஆதரவாளர்களுடன் முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆலோசனை கூட்டத்தில் தனிக்கட்சி தொடக்கம், யாருக்கு ஆதரவு போன்றவை பற்றிய ஆலோசனை செய்யப்பட உள்ளது. […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

பள்ளிகள் திறப்பு – முதன்மைச் செயலாளர் ஆலோசனை..

பள்ளிகள் திறப்பதற்கான  சாத்தியக்கூறுகள் குறித்து பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. பள்ளிகள் திறப்பதற்கான நெறிமுறைகள்?  பல சாத்தியக்கூறுகள் குறித்து பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் ஆலோசனை மேற்கொள்கிறார். தமிழகத்தில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை வருகின்ற 16ம் தேதி முதல் பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஆலோசனை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது பள்ளிகள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் திறக்கப்படும் பள்ளி, கல்லூரிகள்… இன்று தொடங்கும் ஆலோசனை கூட்டம்…!!!

தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படுவது குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் இன்று ஆலோசனை கூட்டம் நடத்துகிறார்கள். கொரோனா பரவலை தடுக்க கூடிய வகையில் தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருக்கிறது. மேலும் வருகின்ற நவம்பர் மாதம் முப்பதாம் தேதி வரையில் ஊரடங்கு நீட்டிக்க படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதுமட்டுமன்றி தமிழகத்தில் உள்ள பள்ளி கல்லூரிகள் அனைத்தும் வருகின்ற 16ஆம் தேதி முதல் செயல்படும் என்றும் தெரிவித்துள்ளார். அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

ரசிகர்களே..! நிர்வாகிகளே…. சொல்லுறதை செய்யுங்க…. நடிகர் விஜய் அதிரடி உத்தரவு….!!

மக்களுக்கான உதவிகளை தொடர்ந்து செய்யுங்கள் என மக்கள் இயக்க நிர்வாகிகளிடம் விஜய் அறிவுறுத்தி இருக்கிறார். விஜய் மக்கள் இயக்கத்தின் புதிய நிர்வாகிகள் சில மாவட்டங்களில் நியமிக்கப்பட்டு இருக்கின்றனர். இவர்களுடன் நேற்று தன்னுடைய பனையூரில் இருக்கக்கூடிய அலுவலகத்தில் சந்தித்து ஆலோசனை விஜய் ஆலோசனை நடத்தினார். இதில் திருச்சி, மதுரை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்து பேசினார்கள். இதிலென்ன விவாதிக்கப்பட்டது என்பது ? குறித்து தகவல் தற்போது வெளியாகி உள்ளது. குறிப்பாக மக்களுக்கான பணிகளை தொடர்ந்து செய்யுங்கள் என்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரொம்ப மோசமா இருக்கோம்…. இந்த முறை விட்டுற கூடாது…. திமுக அதிரடி முடிவு …!!

வர இருக்கும் சட்டமன்ற தேர்தலை கணக்கில் கொண்டு திமுக தலைவர் முக.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகின்றார். வர இருக்கின்ற 2021ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தலுக்கு திமுக ஆயத்தமாகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக மண்டல வாரியாக ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. கொங்கு மண்டலத்தை பொருத்தவரை திமுக மிகவும் பலவீனமாக உள்ளது . குறிப்பாக இந்த மண்டலத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் ஆகிய 6 மாவட்டங்கள் உள்ளன. இந்த ஆறு மாவட்டங்களில் உள்ள 47 […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

கொங்கு மண்டல நிர்வாகிகளுடன் மு க ஸ்டாலின் ஆலோசனை ……!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் ஆறு மாதங்கள் இருப்பதால் அரசியல் கட்சிகள் தேர்தல் வியூகங்கள் வகுத்து வருகின்றன. எதிர்க்கட்சியான திமுகவும், அதிமுகவும் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக நகர்வுகளை இப்போதே தொடங்கி விட்டன. திமுக சார்பில் அக்கட்சித் தலைவர் முக.ஸ்டாலின் காணொளி மூலமாக நிர்வாகிகளுடன் அடிக்கடி ஆலோசனை மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது மீண்டும் ஒரு ஆலோசனையை மேற்கொண்டுள்ளார். கொங்கு மண்டல நிர்வாகிகளுடன் முக.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றார். இதில், மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், நிர்வாகிகளின் […]

Categories
மாநில செய்திகள்

விரைவில் தேதி அறிவிக்கப்படும்… தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு…!!

வாக்காளர் வரைவு பட்டியல் திருத்தம் செய்வதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். நவம்பர் மாதத்தில் வெளியிடப்பட உள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் ஏதேனும் தவறு இருந்தால் அதனை திருத்துவதற்கு தேவையான பணிகள் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். நவம்பர் 16ந்தேதியன்று ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

மாவட்ட ஆட்சியாளர்களுடன் இன்று… தலைமைச் செயலாளர் ஆலோசனை…!!

தலைமைச் செயலாளர் இன்று அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களிடம் ஆலோசனை நடத்துகிறார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் விதத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதனால் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கையைவிட குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் நேற்று மட்டும் 5,975 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,79,385 ஆக உள்ளது. […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

இடைக்கால தலைவராக தொடர விரும்பவில்லை – சோனியா காந்தி..!!

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக தொடர விரும்பவில்லை என சோனியா காந்தி  கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் கட்சியின் இடைக்கால தலைவராக நீடிக்கும் சோனியா காந்தி தொடர்ந்து அந்த பொறுப்பை தானே ஏற்று வழி நடத்த முன் வருவாரா ? அல்லது ஏற்கனவே பலமுறை சொல்லி இருந்தது போலவே மீண்டும் புதிதாக முழுநேர தலைவர் ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கட்சியைச் சேர்ந்தவர்கள் வலியுறுத்துவாரா ? என்பது மிகுந்த எதிர்பார்ப்புடன் பார்க்கப்பட்டது. காங்கிரஸ் தலைவராக […]

Categories
மாநில செய்திகள்

“தமிழகத்தில் இ- பாஸ் ரத்தாகுமா?”… முதலமைச்சர் ஆலோசனை…!!

தமிழகத்தில் இ பாஸ் முறை ரத்து செய்யப்படுவதை குறித்து இன்று முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை கூட்டம் நடத்த இருக்கிறார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்துவரும் நிலையில் சில தளர்வுகளை கொடுக்க வேண்டும் என்றும் ஊரடங்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் பல்வேறு அமைப்புகள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இ பாஸ் முறையை ரத்து செய்யக்கோரி எதிர்க்கட்சித் தலைவர்களான மு க ஸ்டாலின், மற்றும் பலர் அறிவுறுத்தி வருகின்றனர். ஏற்கனவே மத்திய […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் திமுக ஆட்சியை கைப்பற்ற முடியாது என்பது ஸ்டாலினுக்கு தெரியும் – அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

தமிழகத்தில் திமுக ஆட்சியை கைப்பற்ற முடியாது என்பது ஸ்டாலினுக்கே தெரியும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி விமர்சித்துள்ளார். கோவை ஆஇஅதிமுக தலைமை அலுவலகத்தில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நாடு போற்றும் பல நலத்திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டுவந்துள்ளதாக தெரிவித்தார். ஆஇஅதிமுக-வின் சாதனைகளை மக்களிடம் தொண்டர்கள் கொண்டு செல்ல வேண்டும் என்று கூறிய அமைச்சர் தமிழக அரசை […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசி தயார்… ரஷ்யாவிடம் இருந்து வாங்க மத்திய அரசு ஆலோசனை…!!

ரஷ்யாவில்  தயாரித்திருக்கும் கொரோனா தடுப்பு மருந்தை பெறுவதற்கு ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ரஷ்யா நாட்டில் கொரோனா வைரஸ்க்கு எதிரான தடுப்பு மருந்தை உருவாக்கி அதனை பதிவு செய்துள்ளதாக அந்நாட்டு அதிபர் விளாதிமிர் புதின் தெரிவித்துள்ளார்.  மேலும் கொரோனா தடுப்பூசி மருந்து செப்டம்பர் முதல் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என ரஷ்யா அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், ரஷ்யாவில் தயாரித்திருக்கும் கொரோனா வைரஸ்கான தடுப்பூசி பெறுவது தொடர்பாக மத்திய அரசு அமைத்த தேசிய […]

Categories
தேசிய செய்திகள்

“டிசம்பர் வரை பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை”… மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் தகவல்…!!

மத்திய மனிதவள நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் பங்கேற்ற மத்திய கல்வித் துறைச் செயலாளர், பள்ளிகள் டிசம்பர் வரை திறக்க வாய்ப்பில்லை என கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் கொரோனா வைரசின் தீவிரம் இன்னும் கட்டுக்குள் வராத நிலையில், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் எப்போது திறக்கப்படும்? என்ற கேள்விகளும் எழுந்து வருகிறது. பல மாநில அரசுகள் ஆன்லைன் வகுப்புகளை தொடங்கி செயல்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் நடைபெற்றது.  இதில் மத்திய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒவ்வொரு வீட்டுக்கு ரூ.5000 கொடுங்க….!! தீர்மானம் போட்ட திமுக கூட்டணி …!!

திமுக கட்சி தலைவர் மு க ஸ்டாலின் மு க ஸ்டாலின் தலைமையில் நடந்த தோழமை கட்சி கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. திமுக கட்சி தலைவர் மு க ஸ்டாலின் மு க ஸ்டாலின் தலைமையில் நேற்று காலை தோழமை  கட்சிகளுடனான ஆலோசனை கூட்டம் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது. இந்த கூட்டம் தோழமை கட்சியை சார்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டதில் பேரிடர் காலத்தில் நடக்கும் அரசின் குளறுபடிகள் மற்றும் நிர்வாக திறன் பற்றிய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலின் தலைமையில் அணைத்து கட்சி கூட்டம் தொடங்கியது…!!

திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் தொடங்கியுள்ளது  கொரோனா பேரிடர் கால மோசடி மற்றும் நிர்வாகம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. குறிப்பாக 444 பேர் மரணம் குறித்தும், ரேஷன் கடையில் முகக்கவசம் வாங்கியதில் நடந்த ஊழல் குறித்தும் இதுபோன்ற பல்வேறு தமிழக அரசின் முறைகேடுகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதம் செய்ய […]

Categories
அரசியல்

நமக்கு என்ன ஆக போகுது ? அசால்ட்டா இருக்காங்க – முதல்வர் வேதனை …!!

கொரோனாவில் நமக்கு என்ன ஆக போகுது என்று மக்கள் அசாட்டாக இருப்பதாக தமிழக முதல்வர் வேதனை தெரிவித்துள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஈரோட்டில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் பேசினார். அப்போது, கொரோனா நோய் ஏற்பட்ட உடனே, அறிகுறி தென்படும் போது மருத்துவமனையில் போய் சேருவதில்லை. அசால்ட்டாக இருந்து விடுகிறார்கள். நமக்கு என்ன ஆகிற போகுது அப்படின்னு நினைத்து விடுகின்றனர். இதனால் தான்  உயிரிழப்பு […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள் கூட்டம் தொடங்கியது… எந்தெந்த மாவட்டத்திற்கு முழுஊரடங்கு?

மாவட்ட ஆட்சியர்களுடனான முதலமைச்சர் ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் தொடங்கியது. சென்னையை தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் தீவிரமடையும் கொரோனா பாதிப்பு குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. பாதிப்பு அதிகமாகும் மாவட்டங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து முடிவெடுக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரை தொடர்ந்து, மதுரையில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல தேனியில் இன்று மாலை முதல் மறு உத்தரவு வரவும் வரை முழுஊரடங்கு அமலில் இருக்கும் என மாவட்ட ஆட்சியர் […]

Categories
தேசிய செய்திகள்

லடாக் எல்லையில் இந்திய வீரர்கள் செய்த உயிர் தியாகம் வீண் போகாது… பிரதமர் பேச்சு…!!

லடாக் எல்லையில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு பிரதமர் மோடி மவுன அஞ்சலி செலுத்தினார். 2வது நாளாக முதலமைச்சர்களுடன் ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். இதையடுத்து பேசிய பிரதமர், இந்தியா எப்போதும் அமைதியையே விரும்புகிறது. ஆனால் அத்துமீறினால் பதிலடி கொடுக்கப்படும். பதில் நடவடிக்கையில் ஈடுபட இந்தியா ஒருபோதும் தயங்காது. லடாக் எல்லையில் இந்திய வீரர்கள் செய்த உயிர் தியாகம் வீண் போகாது. வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு தான் இரங்கல் தெரிவிக்கிறேன் […]

Categories
மாநில செய்திகள்

மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவுகள்: முதல்வர் விளக்கம்!

சென்னையில் மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் குறித்து முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறிய விஷயங்கள் பின்வருமாறு: கோயம்பேடு சந்தையை முதலிலேயே வேறு இடத்திற்கு மாற்ற விரும்பினோம். ஆனால் அதற்குவியாபாரிகள் ஒத்துழைக்கவில்லை என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். அரசு நடவடிக்கை எடுக்காததால் கோயம்பேட்டில் கொரோனா தொற்று அதிகரித்தது என்று சொல்வது தவறு என அவர் கூறியுள்ளார். கோயம்பேடு வியாபாரிகளிடம் பல முறை அரசு பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் ஒத்துழைக்கவில்லை என கூறியுள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

கோயம்பேடு சந்தையை வேறு இடத்திற்கு மாற்ற விரும்பினோம்.. வியாபாரிகள் ஒத்துழைக்கவில்லை: முதல்வர்

கோயம்பேடு சந்தையை முதலிலேயே வேறு இடத்திற்கு மாற்ற விரும்பினோம். ஆனால் அதற்குவியாபாரிகள் ஒத்துழைக்கவில்லை என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். சென்னையில் மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் குறித்து முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அதில், ” ஆசியாவின் மிகப்பெரிய மார்க்கெட்டாக கோயம்பேடு திகழ்ந்து வருகிறது. சுமார் 20 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகின்றனர். கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவமனைகளில் இருந்து படிப்படியாக வீடு திரும்புகின்றனர். தமிழக அரசின் தீவிர முயற்சியால் கொரோனா தொற்று பரவல் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொரோனா முன்னெச்சரிக்கை – முதல்வர் தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் தொடங்கியது!

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதல்வர் தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் தொடங்கியது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்கள் முடக்க நேற்று மாலை மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த உத்தரவை மார்ச் 31ம் தேதி வரை கடைப்பிடிக்கமாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து அத்தியாவசிய பணிகளை மட்டுமே அந்த மாவட்டங்களில் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு வளையத்திற்குள் 3 மாவட்டங்களும் கொண்டு வரப்படும் என்பதால் குடிநீர், பால், கேஸ் சிலிண்டர் […]

Categories

Tech |