தெலுங்கானா மகபூகப்நகரில் 80 ஆண்டுகள் பழமையான ஆலமரம் பிள்ளாலமரி ஒன்று உள்ளது. இந்த ஆலமரம் ஆசியாவிலேயே 2 வது பெரிய மரமாக உள்ளது. இந்த மரத்தை பாதுகாப்பதற்காக தெலுங்கானா ராஷ்ட்ரிய சாமிதி கட்சியின் ராஜ்யசபா எம்பி ஜோகினப்பள்ளி சந்தோஷ் குமார் ரூ.2 கோடி நிதி அறிவித்துள்ளார். இது குறித்து கூறிய அவர், இந்த மரம் அழியும் நிலையில் இருந்தது. ஆனால் தற்போது பசுமையாக செழித்து வளர்வது மகிழ்ச்சி அளிக்கிறது. வரலாற்றுச் சிறப்பு மிக்க மரத்தைப் பாதுகாப்பது மக்களின் […]
