Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கலந்தாய்வு கூட்டம்….. துணை தலைவர்- செயலாளர் இடையே மோதல்…. போலீஸ் விசாரணை…!!

ஊராட்சி மன்ற துணைத் தலைவர், ஊராட்சி மன்ற செயலாளர் இருவருக்கும் ஏற்கனவே இருந்த  முன்விரோத்தால் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.  பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஆகிய இருவரும் வந்துள்ளனர். அப்போது ஊராட்சி மன்ற துணை தலைவர் மற்றும் ஊராட்சி மன்ற செயலாளர் ஆகிய இருவருக்கும் ஏற்கனவே இருந்த முன்விரோதம் காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டு […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

சிறுமிகள் மரணம் … குளத்தில் நடந்த கொடூரம்… செங்கல்பட்டில் சோகம்…!!

குளத்தில் குளிக்கச் சென்ற சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்த  சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை  ஏற்படுத்தி உள்ளது.  செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள   ஆலத்தூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஹரிசங்கர் என்பவ ரது மகள்களான  ராகினி மற்றும்  ரம்யா.  அதே பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பவரது  மகள் சாதனாவுடன்  அப்பகுதியில் உள்ள  குளத்திற்கு குளிக்க சென்ற்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்ற சிறுமிகள்  நீரில் மூழ்கினர். அவர்களின் சத்தம் கேட்ட,  அப்பகுதி மக்கள் மூன்று சிறுமிகளையும் […]

Categories

Tech |