ஆலமரங்களும், குளங்களும் நிறைந்த பகுதியாக இருந்ததால் ஆங்கிலேயர்கள் சூட்டிய பெயரே ஆலங்குளம் எனக்கூறப்படுகிறது. ராமாயணத்தில் உள்ளபடி ராமர் வனவாசம் சென்ற போது வந்து சென்ற பகுதியாகவும் இது கருதப்படுகிறது. ஆலங்குளத்தை சுற்றியுள்ள கிராமங்களின் பெயர்கள் இராமாயணத்தோடு தொடர்புடையதாகவே உள்ளன. இங்குள்ள ஒரு மலையில் ராமனுக்கு ஆலயம் அமைந்துள்ளது. விவசாய மற்றும் பீடி சுற்றுதல் இப்பகுதியின் முக்கிய தொழில்களாக உள்ளன. ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் திமுக 5 முறையும், அதிமுக 4 முறையும், காங்கிரஸ் கட்சி 4 முறையும், […]
