ஆலங்காயம் அருகில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அருகில் கூவல்குட்டையை சேர்ந்தவர் 21 வயதான சங்கீதா. இவர் வாணியம்பாடி குரும்ப தெருவை சேர்ந்த 27 வயதான திருப்பதி என்பவரை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சங்கீதா கூவல்குட்டை பகுதியில் உள்ள தன் தாய் வீட்டிற்கு […]
