Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வெள்ளத்தில் சிக்கிய குட்டி யானை…. பத்திரமாக மீட்ட வனத்துறையினர்…. தாயுடன் சேர்க்கும் பணி தீவிரம்….!!!!

தண்ணீரில் தத்தளித்த யானையை வனத்துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் வனப்பகுதிகள் அதிக அளவில் காணப்படுவதால் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகிறது. இங்குள்ள மசினகுடியில் செந்நாய்கள், கரடிகள், புலிகள் மற்றும் காட்டு யானைகள் போன்றவைகள் அதிக அளவில் வாழ்ந்து வருகிறது. இந்த விலங்குகள் பசுந்தீவனம் மற்றும் தண்ணீருக்காக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வது வழக்கம். இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மசினகுடி உட்பட பல்வேறு பகுதிகளில் நேற்று கனமழை பெய்துள்ளது. இந்த கனமழையின் காரணமாக […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பாறையில் நின்று ரசித்த வாலிபர்கள்…. திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

காவிரி ஆற்றின் நடுவே சிக்கிய 3 வாலிபர்களை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். சேலம் மாவட்டத்தில் உள்ள மல்லிக்குட்டை பகுதியில் ரவி, பிரபு, தினேஷ் ஆகியோர் வசித்து வருகின்றனர். இந்த 3 வாலிபர்களும் மேட்டூர் அனல் மின் நிலையம் அருகே தண்ணீர் வெளியேறும் பாதையில் ஒரு பாறை மீது நின்று தண்ணீர் வழிந்து ஓடும் காட்சியை ரசித்து கொண்டிருந்தனர். அப்போது மேட்டூர் அணையில் இருந்து 16 கண் மதகுகள் வழியாக வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு அதிகரிக்கப்பட்டது. […]

Categories

Tech |