Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர்கள்”….. பொதுமக்கள் சாலை மறியல்…. போக்குவரத்து பாதிப்பு….!!!!!!

திருவெண்ணெய்நல்லூர் அருகே ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வாலிபர்களின் உடலை மீட்க கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவெண்ணெய்நல்லூர் அருகே இருக்கும் பேரங்கியூர் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் மற்றும் பரத் உள்ளிட்டோர் சென்ற 17ஆம் தேதி தென்பெண்ணை ஆற்றில் சக நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருக்கும் பொழுது ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்கள். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசாரும் தீயணைப்பு வீரர்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

அதிவேகமாக இருந்த தண்ணீரின் வேகம்…. அடித்து செல்லப்பட்ட மாடு…. கதறி அழுத பொதுமக்கள்….!!

பசு மாடு ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்வதை பார்த்து பொதுமக்கள் கதறினர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள கொள்ளிடம் அருகில் அளக்குடி என்ற இடத்தில் ஆற்றில் பசுமாடு உயிருடன் அடித்துச்செல்லப்பட்டது. இந்நிலையில் கடலை நோக்கி அதிவேகமாக சென்ற அந்த வெள்ளத்தில் பசுமாடு உயிருடன் அடித்து செல்வதை பார்த்து அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். மேலும் தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் பசுமாட்டை யாராலும் காப்பாற்ற இயலவில்லை. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |