ஆற்றில் மூழ்கி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள புதுக்காடு பகுதியில் முகமது சாலின் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு யாசர் அராபத் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் யாசர் அராபத் தனது நண்பர்களான பிரசாந்த், ஹரிபிரசாத், பரமேஸ்வரன் ஆகியோருடன் மங்கலத்தில் உள்ள நொய்யல் ஆற்றில் குளிக்க சென்றுள்ளார். இதனை அடுத்து 4 பேரும் ஆற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்தனர். அப்போது யாசர் […]
