வெள்ளத்தில் சிக்கி டிரைவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இசக்கிராஜ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். தற்போது மழை பெய்து வருவதால் அவரது வீட்டிற்கு அருகில் உள்ள பழையாறு ஆற்றில் அதிகமாக தண்ணீர் ஓடுகிறது. இந்நிலையில் அதிகாலையில் இசக்கிராஜ் ஆற்றிற்கு சென்று மீன்பிடிப்பதற்காக வலையை விரித்துள்ளார். இதனையடுத்து மதியம் விரித்த வலையை எடுப்பதற்காக இசக்கிராஜ் தனது […]
