தாமிரபரணி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தச்சநல்லூர் அருகே தாமிரபரணி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த சிறுவன் ஒருவன் தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டதாக தீயணைப்பு நிலைய வீரர்களுக்கு தொலைபேசியில் அழைப்பு வந்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு நிலைய வீரர்கள் ரப்பர் படகு மூலம் சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது தண்ணீருக்கு அடியில் உயிரிழந்த நிலையில் கிடந்த சிறுவனின் உடலை கரைக்கு எடுத்து […]
