Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பெரும் சோகம்…. கெடிலம் ஆற்றில் மூழ்கி 7 பெண்கள் பலி…. கதறி அழும் குடும்பத்தினர்…!!!

கெடிலம் ஆற்றில் மூழ்கி 7 பெண்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் அருகில் ஏ. குச்சிபாளையம் மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் குணால். இவருடைய மனைவி 19 வயதுடைய ஹரிப்பிரியா. இவர்களுக்கு திருமணமாகி ஒரு மாதம் ஆகிறது. குணாலின் தங்கை 19 வயதுடைய நவநீதா டிப்ளமோ நர்சிங் படித்துள்ளார். குணாலின் வீட்டிற்கு அவருடைய சொந்தக்காரர்களான அயன் குறிஞ்சிப்பாடியில் வசித்த ராஜகுருவின் மகள்கள் 13 வயதுடைய பிரியதர்ஷனி, 11 வயதுடைய காவியா ஆகிய 2 […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

குளிக்க சென்ற முதியவர்…. ஆற்றில் ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

முல்லை பெரியாற்றில் குளிக்க சென்ற முதியவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் உத்தமபாளையம் அடுத்துள்ள கோம்பை பகுதியில் இளங்கோவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் உத்தமபாளையம் பகுதியில் உணவகம் ஒன்றில் பணிபுரிந்து வந்த முதியவர் சம்பவத்தன்று முல்லை பெரியாற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற இளங்கோவன் திடீரென தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இதனைபார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சென்ற உத்தமபாளையம் காவல்துறையினர் முதியவரின் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நண்பர்களுடன் குளிக்க சென்றபோது…. ஆற்றில் ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

நண்பர்களுடன் குளித்து கொண்டிருந்த வாலிபர் வைகை ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பங்களா ரோடு பகுதியில் வினோத் கண்ணன் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். கேட்டரிங் வேலை பார்த்து வந்த இவர் தனது நண்பர்களுடன் காக்காதோப்பு பகுதியில் உள்ள வைகை ஆற்றுக்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது மிகவும் ஆழமான பகுதிக்கு சென்ற வினோத் கண்ணன் திடீரென ஆற்றில் மூழ்கியுள்ளார். இதனை பார்த்த அவரது நண்பர்கள் உடனடியாக ஆற்றில் இறங்கி வினோத்தை […]

Categories
தேசிய செய்திகள்

ஆற்றில் ஆனந்த குளியல்…. நீச்சல் தெரியாமல் 5 மாணவர்கள், 1 ஆசிரியர் உயிரிழந்த சோகம்….!!!!

ஆந்திரப் பிரதேசத்தில் குளிக்கச் சென்ற 5 மாணவர்கள் மற்றும் 1 ஆசிரியர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் நடந்துள்ளது. ஆந்திரப் பிரதேசத்தில் குண்டூரில் மடிப்பாடு கிராமத்தில் 5 மாணவர்கள் மற்றும் ஆசிரியர் ஒருவர் ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர். இந்த 6 பேரும் தவறுதலாக ஆழ்ந்த குழிக்குள் விழுந்தனர். அந்த 6 பேருக்கும் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு உடனே சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மனைவியுடன் குளிக்க சென்ற வாலிபர்… ஆற்றில் ஏற்பட்ட விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

காவிரி ஆற்றில் குளித்துகொண்டிருந்த வாலிபர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை அடுத்துள்ள ஓட்டமெத்தை பகுதியில் அசோக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் சலூன் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று அசோக்குமார் தனது மனைவியுடன் பள்ளிபாளையத்தில் உள்ள புதன் சந்தை காவிரி ஆற்றுக்கு குளிக்க சென்றுள்ளார். இதனையடுத்து ஆற்றில் குளித்து கொண்டிருக்கும் போது அசோக் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது திடீரென அசோக் ஆற்றில் மூழ்கி […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

ஆற்றில் மூழ்கிய இளைஞர்கள் – மானத்தை பொருட்படுத்தாமல் மீட்ட தாய்மார்கள்…!!

பெரம்பலூரில் ஆற்றில் மூழ்கி உயிருக்கு போராடியவர்களை தன்னுயிர் மறந்து காப்பாற்றிய பெண்களுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிகின்றன. கொட்டரை மிருதி ஆற்றில் குளிக்க  சென்ற திருவச்சியூர் கிராமத்தை சேர்ந்த 10 இளைஞர்களில்  இருவர் ஆழம் அதிகமான பகுதியில் சிக்கிக்கொண்டு உயிருக்கு போராடினர். அவர்களை காப்பாற்ற ஆற்றியில் இறங்கிய மேலும் 2 பேரும் நீரில் சிக்கிக்கொண்டனர். அப்போது துணி துவைத்து கொண்டிருந்த, ஆதனுர் கிராமத்தைச் சேர்ந்த செந்தமிழ் செல்வி, முத்தம்மாள், ஆனந்த வள்ளி ஆகிய மூன்று தாய்மார்கள் தங்கள் […]

Categories

Tech |