Categories
தேனி மாவட்ட செய்திகள்

யாருன்னு தெரியலையே…. ஆற்றில் மிதந்த பெண் பிணம்…. தேனியில் பரபரப்பு….!!

முல்லை பெரியாற்றில் அடையாளம் தெரியாத பெண் உடல் மிதந்த சம்பவம் அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் வீரபாண்டி அடுத்துள்ள முல்லைப்பெரியாறு கரையோரத்தில் பெண் ஒருவரின் பிணம் மிதந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர் உடனடியாக வீரபாண்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ஆற்றில் மிதந்து கொண்டிருந்த பெண்ணின் உடலை மீட்டனர். இதனையடுத்து உடற்கூறு ஆய்வுக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஆற்றில் மிதந்த பிணம்…. ராணுவ வீரருக்கு ஏற்பட்ட விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

வைகை ஆற்றில் விழுந்து ஓய்வு பெற்ற ராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள வசந்தபுரம் பகுதியில் தர்மேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவருக்கு ராதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்ற தர்மேந்திரன் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடி வந்துள்ளனர். இதற்கிடையே பரமக்குடி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஆற்றில் மிதந்த இருவர் பிணம்…. விரைந்து சென்ற போலீசார்… பல்வேறு கோணங்களில் விசாரணை…!!

காவிரி ஆற்றில் மிதந்த மூதாட்டி உள்பட 2 பேர் உடலை மீட்ட காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள கரட்டுப்பட்டி அருகே உள்ள வைகை ஆற்றில் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவரின் உடலும், 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் உடலும் மிதந்து கொண்டிருந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக ஆண்டிபட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வீட்டில் இருந்து வெளியேறிய மீனவர்… ஆற்றில் மிதந்த பிணம்… பல்வேறு கோணங்களில் விசாரணை…!!

2 தினங்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியேறிய மீனவரின் உடல் காவிரி ஆற்றில் மிதந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள சோழசிராமணி பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். மீனவரான இவர் சம்பவத்தன்று வீட்டின் ஏற்பட்ட தகராறு காரணமாக கோபித்துகொண்டு வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் வெளியே சென்ற அவர் 2 நாட்களாக வீட்டிற்கு வராமல் இருந்த நிலையில் அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். இதனையடுத்து கண்ணனின் குடும்பத்தினர் ஜோடர்பாளையம் காவல்நிலையத்தில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஆற்றில் மிதந்த பிணம்… அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்… காவல்துறையினர் தீவிர விசாரணை…!!

வடுகபாளையம் காவிரி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் நபரின் பிணம் மிதந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ஜோடற்பளையம் அடுத்துள்ள வடுகபாளையம் பகுதியில் காவிரி ஆறு உள்ளது. இந்நிலையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் பிணம் ஆற்றில் மிதந்துள்ளது. இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் உடனடியாக ஜோடர்பாளையம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சென்ற காவல்துறையினர் ஆற்றில் மிதந்த உடலை மீட்டு உடற்கூராவிற்காக பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.மேலும் வழக்குபதிவு செய்த காவல்துறையினர் […]

Categories

Tech |