அனுமதியின்றி ஆற்றில் மணல் அள்ளி வந்த நபரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே பட்டவர்த்தி பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே சென்ற இருசக்கர வாகனத்தை நிறுத்தி காவல் துறையினர் சோதனையிட்டனர். அப்போது அனுமதியின்றி ஆற்றிலிருந்து 4 மூட்டைகளில் மணல் அள்ளி வந்தது தெரியவந்தது. இதையடுத்து வழக்குப் பதிவு செய்த மணல்மேடு […]
