ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞரின் உடலை போலீசார் கைப்பற்றினார்கள். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்தி வேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட சோழசிராமணி கதவணையின் இரண்டாவது மதகு பகுதியில் இளைஞர் ஒருவரின் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். பின் பிணமாக கிடந்த இளைஞர் யார் என விசாரணை செய்ததில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள […]
