Categories
தேசிய செய்திகள்

6 வாலிபர்களை பயங்கரவாத அமைப்புக்கு அனுப்பி வைத்த வழக்கு…. பெங்களூரு பல் டாக்டர் கைது…!!!

6 வாலிபர்களை பயங்கரவாத அமைப்பிற்கு அனுப்பி வைத்த பெங்களூருவை சேர்ந்த மருத்துவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்தியாவில் வசித்து வரும் பல இளைஞர்களை மூளைச்சலவை செய்து அவர்களை, சிரியாவுக்கு அனுப்பி பயங்கரவாதிகளாக மாற்றும் கும்பலை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கடந்த 2013-14 ஆம் ஆண்டில் பெங்களூருவை சேர்ந்த 6 வாலிபர்களை மூளை சலவை செய்து சிரியாவுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த என்.ஐ.ஏ.அதிகாரிகள் இது தொடர்பாக பெங்களூர் திலக் நகரை சேர்ந்த சுகப் […]

Categories

Tech |