பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவல் உயர் அதிகாரி மீதான வழக்கில் ஆறு வாரத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிறப்பு டிஜிபி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணை செய்தது. நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று இந்த வழக்கு விசாரணை வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான […]
