Categories
தேசிய செய்திகள்

“பிறப்புச் சான்றிதழ் நான் வாங்கி தரேன்”… 6 ஆண்டுகள்… வீராங்கனைக்கு நேர்ந்த கொடுமை..!!

உத்திரப்பிரதேசத்தில் பிறப்புச் சான்றிதழ் வாங்கி தருவதாக கூறி தேசிய ‘சாப்ட்பால்’ வீராங்கனையை மூன்று பேர் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றம்சாட்டப்பட்ட நபர் ஆறு ஆண்டுகளாக வீராங்கனையை பிளாக்மெயில் செய்தது தெரியவந்துள்ளது. உத்திரபிரதேச மாநிலம் முசாபர்நகர் சேர்ந்த தேசிய அளவிலான சாப்ட்பால் பெண் வீராங்கனை, ஒருவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பிறப்பு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ளார். அதற்கு அவரின் உறவுக்காரரான புஃபா அதனை வாங்கி தருவதாக கூறி அந்த வீராங்கனை இடம் கூறியுள்ளார். […]

Categories
உலக செய்திகள்

இன்னும் ஆறு வருடம்… செவ்வாய் கோளில் மனிதர்கள்… ஸ்பேஸ் எக்ஸ் தலைவர் நம்பிக்கை..!!

சுமார் ஆறு ஆண்டுகளில் செவ்வாய் கோளில் மனிதர்கள் வாழ சூழ்நிலை உருவாகும் என்று ஸ்பேக்ஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் கூறியுள்ளார். 2020ஆம் ஆண்டுக்குள் செவ்வாய்க் கோளில் மனிதனை தரையிறக்கும் முயற்சி வெற்றி பெறும் என ஸ்பேக்ஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். ஸ்பேக்ஸ் எக்ஸ் நிறுவனம் அறிவியல் துறையில் ஆய்வு மேற்கொள்ளும் தனியார் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் தொழில்நுட்பம், விண்வெளி ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் செவ்வாய் […]

Categories

Tech |