தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள காரணத்தால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. இன்று மட்டும் காலை முதல் கனமழை பெய்து வரும் 20 மாவட்டங்களுக்கு மேல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்டத்தை சேர்ந்த ஆட்சியர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் 6 மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று முதல் […]
