தென் கொரியாவில் உள்ள குவாச்சியோன் நகரில் பயங்கர சாலை விபத்து ஏற்பட்டது. இந்த பகுதியில் உள்ள சுரங்க பாதை வழியாக சென்ற பேருந்து மற்றும் ட்ரக் நேருக்கு நேராக மோதிக்கொண்டதில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதன் பிறகு 3 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதோடு 35 பேருக்கு பலத்த காயங்களும் ஏற்பட்டுள்ளது. இது குறித்த தகவலின் பேரில் […]
