இறுதிச் சடங்கின் போது நடந்த துப்பாக்கி சூட்டில் ஆறு பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்க நாட்டில் பென்சில்வேனியா மாகாணத்தில் கடந்த 15ஆம் தேதி திடீரென துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இதில் உயிரிழந்த ஜான் ஜேம்ஸ் என்பவருடைய இறுதிச் சடங்கு நேற்று முன்தினம் பீட்டர் பார்க்ஸ் நகரில் உள்ள ஒரு தேவாலயத்திற்கு வெளியே நடைபெ ற்றுள்ளது. அங்கு ஜான் ஜெம்ஸின் உறவினர்களும் நண்பர்களும் […]
