செஞ்சியை சேர்ந்த சிவச்சந்திரன் என்ற இளைஞர் வாரத்தில் 6 நாள் ஓய்வு எடுத்து விட்டு, ஒரு நாள் மட்டும் பூட்டிய வீடுகளில் கொள்ளை அடித்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி பகுதிகளில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து திருடனை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் பூந்தமல்லியில் […]
