கேரள மாநிலத்தில் ஒரே குடும்பத்தில் ஆறு பிள்ளைகள் 9 ஆண்டுகள் இடைவெளியில் மரணமடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் கேரள போலீசார் தாமாகவே முன்வந்து வழக்குப் பதிந்துள்ளனர். கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் ரபிக் – சபீனா தம்பதிகளின் 4 பெண் பிள்ளைகளுக்கு 2 ஆண் பிள்ளைகளும் கடந்த 9 ஆண்டுகளில் திடீரென மரணமடைந்துள்ளனர். அண்மையில் பிறந்து வெறும் 93 நாட்களே ஆன இவர்களது 6-வது குழந்தை இன்று திடீரென்று மரணம் அடைந்த தகவல் வெளியானதை அடுத்து […]
