Categories
மாநில செய்திகள்

“இவ்வளவு எடை, பிபி, சுகர் உள்ளவருக்கு சர்ஜரி செய்யலாமா”….? ஜெ. மரண அறிக்கையை சுய பரிசோதனை செய்ய சொன்ன ஆறுமுகசாமி…..!!

கோயம்புத்தூரில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் சங்கம் சார்பில் மறைந்த வழக்கறிஞர் நடன சபாபதியின் திருவுருவப் படம் திறக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. இந்த விழாவில் நீதிபதி ஆறுமுகசாமி சிறப்பு கலந்து கொண்டு தன்னுடைய அனுபவங்கள் பற்றி வழக்கறிஞர் களிடம் பேசினார். அதன் பிறகு நீதிபதி ஆறுமுகசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, என்னிடம் இங்குள்ள வழக்கறிஞர்கள் ஜெயலலிதாவின் மரண அறிக்கை தொடர்பாக கேட்டார்கள். நீங்கள் சொல்லும் முடிவை எப்படி ஏற்றுக் கொள்வது என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

Justin: மருத்துவ நிபுணர் குழுவை நியமிப்பதில்… எவ்வித ஆட்சேபனையும் இல்லை…ஆறுமுகசாமி ஆணையம்..!!!

ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவ மருத்துவ நிபுணர்கள் குழுவை நியமிப்பதில் எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்று உச்சநீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மரணத்தை குறித்து விசாரிப்பதற்காக ஆறுமுகம் தலைமையிலான குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவானது தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் ஜெயலலிதா மரணத்தை விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடை விதிக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது ஆறுமுகம் ஆணையம் தரப்பில் சில தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளது. அதில் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு […]

Categories
மாநில செய்திகள்

ஜெ. மரணம் தொடர்பான வழக்கு… 90% முடிவடைந்தது… ஆறுமுகசாமி ஆணையம் அறிவிப்பு…!!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தை தமிழக அரசு கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 25-ஆம் தேதி உத்தரவிட்டது. இதுதொடர்பாக சசிகலா, சசிகலா உறவினர்கள், போயஸ்கார்டன் பணியாளர்கள்,  ஐபிஎஸ் அதிகாரிகள், மருத்துவர்கள், பணியாளர்கள் என 150 பேரிடம் இந்த ஆணையம் விசாரணை செய்தது. இதையடுத்து கடந்த ஜூலை 23ஆம் தேதி ஆறுமுகம் தலைமையிலான ஆணையத்திற்கு மேலும் 6 மாத கால அவகாசம் நீட்டித்து உத்தரவிட்டிருந்தது. […]

Categories
மாநில செய்திகள்

ஆறுமுகசாமி ஆணையத்திற்கு… ஆறுமாத அவகாசம் நீட்டிப்பு…!!!

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு மேலும் 6 மாதம் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தை தமிழக அரசு கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 25-ஆம் தேதி உத்தரவிட்டது. இதுதொடர்பாக சசிகலா, சசிகலா உறவினர்கள், போயஸ்கார்டன் பணியாளர்கள்,  ஐபிஎஸ் அதிகாரிகள், மருத்துவர்கள், பணியாளர்கள் என 150 பேரிடம் இந்த ஆணையம் விசாரணை செய்தது. இந்நிலையில் ஆறுமுகத்திற்கு மேலும் […]

Categories

Tech |