ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 700 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது . நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுக்கா ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் அனைவரும் மீன்பிடித் தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதியில் வசித்து வரும் மீனவர்கள் அனைவரும் காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் தங்களின் பைபர் படகு மற்றும் விசைப்படகுகளில் கடலுக்கு சென்று மீன் பிடிதொழில் […]
