தொடர் மழை காரணமாக மூன்று அணைகள் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்படுவதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை, குந்தா மின் வட்டம் உள்ளிட்ட அணை நீர் பிடிப்பு பகுதிகளில் சென்ற சில நாட்களாகவே தொடர் மழை பெய்து வருகின்றது. மேலும் தினமும் 50 மில்லி மீட்டருக்கு அதிகமாக மழை பெய்து வருவதால் மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு வரும் தண்ணீரின் வரத்து அதிகரித்து இருக்கின்றது. இதனால் அப்பர் பவானி அணை 210 […]
