ஐபிஎல் மெகா ஏலத்தில் ஃபாஃப் டூபிளஸியை வாங்குவதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்ச் பெங்களூர் போட்டா போட்டி போட்டு வந்துள்ளனர். ஆர்.பி.சி.யும் விட்டுக்கொடுக்காமல் தொடர்ந்து ஏலம் கேட்டுள்ளது. வேறு வழியே இல்லாமல் சி.எஸ்.கே ஏலம் கேட்பதை நிறுத்தி விட்டது. அதனால் ஆர்.பி.சி.அவரை 7 கோடி ரூபாக்கு ஏலம் கேட்டுள்ளது. டூ பிளஸி, சிஎஸ்கே, மற்றும் புனே அணிகளுக்கான 100 போட்டிகளுக்கு மேல் விளையாடியவர். மேலும் கடந்த சீசனில் முரட்டு பார்மில் இருந்து 16 போட்டிகளில் 643 […]
