Categories
மாநில செய்திகள்

ஐயையோ!.. பகல் கொள்ளை அடிக்கிறாங்களே…. இளைஞர்கள் ரொம்ப பாவம்…. பொங்கி எழுந்த ஆர்பி உதயகுமார்.‌‌….!!!!!

தமிழகத்தில் புதிதாக கொண்டுவரப்பட்ட போக்குவரத்து விதிமுறைகள் குறித்து எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி உதயகுமார் சில கேள்விகளை முன் வைத்துள்ளார். அவர் கூறியதாவது, திமுக அரசு போக்குவரத்து விதிமுறைகள் என்ற பெயரில் இளைய சமுதாயத்தவரிடம் சுரண்டலில் ஈடுபட்டுள்ளது. 50 ரூபாய் முதல் ஒரு லட்ச ரூபாய் வரை அபராதமாக விதிக்கப்படுகிறது. இந்தியாவில் தமிழகத்தில் தான் அதிக சாலை விபத்துகள் நடைபெறுகிறது என்பது மிகவும் வருத்தமான ஒன்றுதான். கடந்த வருடம் 11,419 பேர் சாலை விபத்தால் உயிரிழந்துள்ளனர். பொதுமக்களுக்கும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தீடிரென ஆர்.பி உதயகுமார் பார்த்த வேலை…. விழுந்துவிழுந்து சிரிச்ச எடப்பாடி…! மேடை முழுவதும் செம கலகல …!!

அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, ஆதிதிராவிடர்களுக்கு நாங்கள் பிச்சை போட்டு இருக்கோம் என  கேவலமாக சொல்லி திமுக கொள்கை பரப்பு செயலாளர் பேசுறாரு. இன்னைக்கு உயர் நீதிமன்றத்தில் அவர்கள் எல்லாரும் இருக்கிறார்கள் என்றால், ஜாதியை சொல்லி பின் தங்கியவர்கள் ரொம்ப கேவலமா பேசுறாரு. ஆன்டிமுத்து  ராசா..  இன்னைக்கு ஒரு போட்டோ வந்திருக்கு…அவர் கல்யாணத்தப்ப எடுத்த போட்டோ. அந்த போட்டோவையும்,  இப்ப இருக்க ஆண்டிமுத்து ராசாவையும் பார்த்தா சம்பந்தமே இருக்காது. அவ்வளவு அழகாய் […]

Categories
மாநில செய்திகள்

“ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்”….. சும்மா போயிற மாட்டாங்க… ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை …..!!!!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இந்த தடை சட்டத்தை மீறுபவர்களுக்கான தண்டனை விவரமும் அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களுக்கு மூன்று மாத சிறை தண்டனை அல்லது ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும்.மேலும் சூதாட்ட விளம்பரங்களை வெளியிடுவோருக்கு 5 லட்சம் அபராதம் அல்லது ஓர் ஆண்டு சிறை அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஆன்லைன் சூதாட்டம் தடை சட்டம் வெறும் கண்துடைப்பு நாடகமாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

DMK ஹாட்ரிக் தோல்வி… படுத்துக்கொண்டே ஜெயிச்ச ADMK… காலரை தூக்கிவிட்ட ஆர்.பி உதயகுமார் …!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார்,  இன்றைக்கு டிஜிட்டல் உலகம். இன்றைக்கு உள்ளங்கையில் உலகத்தை கொண்டு வரும் டிஜிட்டல் உலகத்திலே.. வீட்டிலிருந்து  அனைத்து நூலகத்தையும் கூகுளில் போனால் எல்லா நூலகத்தையும் விவரங்களையும் நாம் பெற முடியும். ஆனால் இன்றைக்கு அவருடைய தந்தையார் பெயரை நிலை நிறுத்துவதற்காக அவர் எடுத்திருக்கின்ற முயற்சி, அவர் காட்டுகின்ற அக்கறை, இந்த எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு ஒரு முறை கூட அவர் நேரில் சென்று  ஆய்வு செய்வதற்கு ஆர்வம் காட்டவில்லை. அதற்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அப்பா மேல அக்கறையா இருக்காரு… ஊர்வலமாக வரும் C.M ஸ்டாலின்… கூகுளில் போனா எல்லாம் தெரியும்..!!

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார் AM, PM பார்க்காத CM. அது கூட இல்லை, நான் வந்து நிமிடத்திற்கு நிமிடம் உழைக்கும் முதலமைச்சர் என்று சொல்லுகிறார். நிமிடத்திற்கு நிமிடம் விழா நடக்கிறது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் விழா நாயகனாக இருக்கிறார், ஆனால் விழாவில் பங்கேற்கின்ற பயனாளிகளுக்கு என்ன பயன் கிடைத்தது ? என்று அங்கு இருக்கின்ற பயனாளிகள் இடத்திலே நீங்கள் கேட்டீர்கள் என்றால் உண்மை வெட்ட வெளிச்சமாகும். ஆகவே […]

Categories
மாநில செய்திகள்

“சுயநலத்தின் மொத்த உருவம்”… ஓபிஎஸ்-ஐ தாறுமாறாக விமர்ச்சித்த ஆர்.பி. உதயகுமார்…..!!!!

அ.தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது “அ.தி.மு.க-வை கடந்த 1972ம் வருடம் எம்ஜிஆர் துவங்கினார். இதையடுத்து 1991ம் வருடம் ஜெயலலிதா முதலமைச்சர் ஆனார். இவர் முதல்வராக பொறுப்பேற்றபோது தென் தமிழகத்திலிருந்து ஒரு சுயநலத்தின் அடையாளமாக அத்தனை சித்து விளையாட்டுகளை செய்யக்கூடிய பன்னீர்செல்வம் வந்த பிறகு ஜெயலலிதாவுக்கே ஆபத்து வந்தது. சுயநலத்தின் மறு உருவமாக இருக்கிற பன்னீர் செல்வம் அன்றைக்கு மீண்டுமாக முதலமைச்சராக வருகிறார். அந்த சித்து  விளையாட்டுகளை பன்னீர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

EPS சொல்வதை காது கொடுத்து கேளுங்க… முதல்வர் ஸ்டாலினை சீண்டிய ஆர்.பி உதயகுமார்…!!

செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார்,  அம்மா மினி கிளினிக்கை மூடிவிட்டு மக்களை தேடி மருத்துவம் என்று சொல்லுகிறார்கள். சாமானியர்களாக இருக்கக்கூடியவர்கள் இல்லங்களிலே ஏற்கனவே இருந்த திட்டத்தை பெயரை மாற்றி ஏற்கனவே ஆரம்ப சுகாதார நிலையத்திலே ஒரு பட்டியல் உண்டு. அங்கே சுகர் பேஷண்ட்டு, பிரஷர் உள்ளங்களுக்கு எல்லாம் அந்த  லிஸ்ட் வச்சு மருந்து கொடுப்பாங்க. அதையே பெயர் மாற்றி ஏதோ இவர்கள் புதிதாக கண்டுபிடித்த சத்தியவான்கள் போல காட்டிக் கொள்வதற்காக மக்களை ஏமாற்றுகிற ஒரு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடேங்கப்பா..! இப்படி ஒரு புகழ்ச்சியா ? எடப்பாடியே மிரண்டுருவாரு போல..!! மெர்சலாகி பேசிய ஆர்.பி உதயகுமார்..!!

செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், எப்படி தாலிக்கு தங்கம் திட்டத்திற்கு மூடுவிழா கண்டதோ இந்த விடியா திமுக அரசு அதே போல மடிக்கணினி திட்டத்திற்கு எப்படி மூடு விழா கண்டது, இருசக்கர வாகனத்திற்கு எப்படி மூடு விழா கண்டது, கறவை மாடுகள், ஆடுகள் வழங்கும் திட்டத்திற்கு மூடு விழா கண்டது, அம்மாவின் உணவகத்தை மூடுவதற்கு எப்படி முயற்சி எடுக்கிறார்களோ, அதேபோல அம்மாவின் திருப்பெயரிலே இருக்கக்கூடிய குடிநீர், அம்மா சிமெண்ட், அம்மா மருந்தகம் என அம்மாவின் […]

Categories
அரசியல்

தலைமைக்கு எப்போதும் விசுவாசமாக இருப்பேன்….. ஆர்.பி உதயகுமார்….!!!!!

ஆர்.பி.உதயகுமார் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது, சாமானிய முதல்-அமைச்சராக சரித்திர சாதனை படைத்திட்ட அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சாமானிய தொண்டனாகிய என் மீது கனிவும், பரிவும் கொண்டு, ஜெயலலிதாவின் மறுவடிவமாக இந்த வரலாற்று வாய்ப்பினை தெய்வ உள்ளத்தோடு வழங்கி இருக்கிறார். அவரது நம்பிக்கைக்கு உரியவனாகவும், தலைமைக்கும், கட்சிக்கும் ஜெயலலிதா இருக்கும் போது எப்படி விசுவாசமாக பணியாற்றினோமோ அவ்வாறு பணியாற்றுவேன் என தெரிவித்துள்ளார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

வினை விதைத்தவன் வினை அறுப்பான் – ஓபிஎஸ்ஸை வம்புக்கு சீண்டும் இபிஎஸ் அணி …!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார்,  அம்மா மறைவிற்குப் பிறகு, ஓபிஎஸ் முதல்வராக தேர்வானது என்பது எங்களுக்கு தெரியாது, தலைவர்களுக்கு தான் தெரியும். தலைவர்கள் பேசி ஒரு உடன்பாட்டிற்கு வந்து அவர்கள் முதலமைச்சராக நியமிக்கிறார்கள். பிறகு சின்னம்மா முதலமைச்சராக வரவேண்டும் என்று கேட்டபோது அவர் கையொப்பமிட்டு ராஜினாமா செய்துவிட்டு தான், அவர் இந்த பஞ்சாயத்தை கூட்டுகிறார். அது அவர்களுடைய உடன்பாடு, என்ன இருக்கிறது ? என்று எனக்கும், உங்களுக்கும் தெரியாது, அந்த உடன்பாட்டின்படி அவர்கள் வலியுறுத்தி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இப்போ நடப்பது சின்ன குஸ்தி சண்டை தான்…! அதிமுகவில் ஜாதி, மத, இன பாகுபாடு இல்லை ..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சாதி,  சமய,  இன வேறுபாடு என்றைக்கு பார்க்கப்பட்டிருக்கிறது ? ராமநாதபுரம் ஜில்லாவில் அருமை அண்ணன் சுந்தர்ராஜன் அவர்களை அமைச்சராகி புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அழகு பார்த்தார், திருச்சியிலே தலித் எழுமலை அவர்களை மத்திய அமைச்சராக்கி அழகு பார்த்தார், வாணியம்பாடியில் வடிவேலை நிறுத்தி வெற்றி பெற வைத்தார்கள், அமைச்சராகவும் உருவாக்கினார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் எங்கே ஜாதி இருக்கிறது ? […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தலைமாட்டில் வச்சுக்கிட்ட ஓபிஎஸ்…! அதிமுகவை அடமானம் வச்சுட்டாரு… எதுக்கு இப்படி பேசுனாரு ?

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் இரத்தத்தில் ஊறியது. திராவிட முன்னேற்ற கழகத்தை எதிர்க்க வேண்டும். அதற்காக எந்த தியாகத்தையும் செய்ய வேண்டும். திராவிட முன்னேற்றக் கழகம் என்பது தீய சக்தி, அந்த தீய சக்தியை எதிர்பதிலே நாம் சரணாகதி அடைந்து விட்டோம் என்று சொன்னால் தொண்டர்கள் நம்மை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சட்டமன்றத்தில் என்ன நிகழ்வு நடந்தது ? மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரிய அண்ணன் முன்னாள் முதலமைச்சர் அவர்கள் […]

Categories
அரசியல்

தலைமையிடம் இருந்து தப்பிக்க…. வழி தேடும் மாஜி அமைச்சர்கள்…. அமைச்சர் குற்றசாட்டு…!!!

நடந்த முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுகவானது அமோக வெற்றி பெற்றுள்ளது. இதனை முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர் பி உதயகுமார் இவ்வெற்றியானது அதிகாரத்தில் கிடைத்ததாகும் என குற்றம் சாட்டியுள்ளார். இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள கூடியிருந்த பொதுமக்கள் மற்றும் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள கோட்டூரில் இருந்து குருசாமி கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காகவும், பொதுமக்களின் வசதிக்காகவும் சிவகாசி மற்றும் சாத்தூர் இடையே பொதுப் பேருந்துகள் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்து […]

Categories
அரசியல்

திருமங்கலம் பார்முலாவை கையிலெடுக்காங்க…! நியாயம் கிடைக்கணும்…. ஆர்.பி உதயகுமார் குமுறல்…!!!

முன்னாள் அமைச்சர்களான ஆர் பி உதயகுமார், செல்லூர் ராஜு மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா ஆகியோர் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆர் பி உதயகுமார், மதுரை மாவட்டத்தில் நடைபெற உள்ள மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான இடைத்தேர்தலில் திருமங்கலம் பார்முலாவை பயன்படுத்தி வெற்றி பெற திமுகவினர் முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார். மதுரையில் உள்ள 16வது மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு நடைபெறும் இடைத்தேர்தலுக்கு அமைக்கப்பட்டுள்ள 97 வாக்குச்சாவடிகளில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு மின்னல் வேகத்தில் செயல்படுகிறது – ஆர்.பி உதயகுமார் பாராட்டு…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும்  மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு ரூபாய் 4 ஆயிரம் நிதி உதவி அறிவிக்கப்பட்டது. பேருந்துகளில் மகளிருக்கு இலவசமாக பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை முதல்வர் மு.க ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல்கொரோனா பேரிடரை தடுப்பதற்கு பல்வேறு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடடே! முதல்வர் ஸ்டாலின் ஆட்சி…. அம்மா அரசு போல இருக்கு – ஆர்.பி உதயகுமார் பாராட்டு…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும்  மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு ரூபாய் 4 ஆயிரம் நிதி உதவி அறிவிக்கப்பட்டது. பேருந்துகளில் மகளிருக்கு இலவசமாக பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை முதல்வர் மு.க ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல்கொரோனா பேரிடரை தடுப்பதற்கு பல்வேறு […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அம்மாவோட கோவில் திறந்தாச்சு…. பாதயாத்திரை புறப்பட்ட அதிமுக பிரமுகர்கள்….!!

ஜெயலலிதாவின் கோவிலுக்கு அதிமுகவைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பாதயாத்திரையாக புறப்பட்டுள்ளனர். வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் திருமங்கலம் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட கல்லுப்பட்டி அருகே உள்ள குன்னத்தூரில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு தனது சொந்த செலவில் நினைவு திருக்கோவிலை கட்டியுள்ளார். நாளை இக்கோயிலில் தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. அதற்காக பரமக்குடி சட்டப்பேரவை உறுப்பினர் சதன் பிரபாகரன் காப்புக்கட்டி விரதம் இருந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுகவின் வரலாற்றை கூறினால் சந்தி சிரித்து விடும்… ஆர்.பி.உதயகுமார் கடும் விமர்சனம்…!!!

திமுகவின் வரலாற்றைப் பற்றிக் கூறினால் சந்தி சிரித்து விடும் என்று அமைச்சர் ஆர்பி உதயகுமார் மிக கடுமையாக சாடியுள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து தீவிரப் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே தேர்தல் பிரசாரத்தில் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. இரண்டு கட்சியினரும் ஒருவரை […]

Categories
மாநில செய்திகள்

காரை பரிசாக கொடுக்கும் OPS, EPS…. அமைச்சர் முக்கிய அறிவிப்பு …!!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு, சிறந்த காளை உரிமையாளருக்கும் முதல்வர் மற்றும் துணை முதல்வர் சார்பில் கார்கள் பரிசாக வழங்கப்படும் என அமைச்சர் ஆர் பி உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை அலங்காநல்லூரில் வரும் 16ஆம் தேதி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான கால்கோல் விழா நடைபெற்றது.  ஜல்லிக்கட்டு கமிட்டி முன்னிலையில் நடந்த இந்த விழாவில் வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார், மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என்னால் வீட்டிலும் பேச முடியல….வெளியேயும் பேச முடியல…. “என் பின்னால் யாரோ இருக்காங்க” – ஆர்.பி உதயகுமார்…!!

தன்னை யாரோ பின் தொடர்வதாக அமைச்சர் கூறியுள்ளதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக கட்சியை சேர்ந்தவர் ஆர்.பி உதயகுமார். இவர் கடந்த 2011ம் வருடம் நடந்த சட்டமன்ற தேர்தலில் சாத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக நியமிக்கப்பட்டார்.  பின்னர் 2014ஆம் வருடம் நடந்த சட்டமன்ற தேர்தலில் திருமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு அதில் வெற்றி பெற்றதால் வருவாய்த்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அப்போது பேசுகையில், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எந்த பிரச்சனையும் இல்லை… நாங்கள் மருது சகோதரர்கள்…. அமைச்சர் ஆர்.பி உதயகுமார் …!!

ஒருமித்த கருத்துகளை கொண்டு வருவதே தலைமையின் வியூகம் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். அதிமுக செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் முடிந்து திரும்பிய அமைச்சர் ஆர்.பி உதயகுமார், செயற்குழு உறுப்பினர் கூட்டம் குறித்து கூறும் போது, கட்சி வளர்ச்சிக்காகவும், ஆரோக்கியத்திற்காகவும் கருத்துக்களை மனம்விட்டு எல்லாரும் பேசினாங்க. தலைமை என்ன சொல்றாங்களோ ? அதற்க்கு தொண்டர்கள் கட்டுப்படுவார்கள். தலைமையின் உத்தரவு தான் எங்களுக்கு வேதவாக்கு. அம்மா அவர்கள் இருக்கும்போது எப்படி தலைமையின்  உத்தரவுக்கு எப்படி கட்டுப்பட்டோமோ  அதே போல தலைமையில் உத்தரவுக்கு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சசிகலா குறித்து பேச அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மறுப்பு …!!

சிறையிலிருந்து சசிகலா வெளியே வந்தால் அரசியல் மாற்றம் வருமா என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஆர் வி உதயகுமார் மறுப்பு தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தேர்தலில் வழிகாட்டுதலின்படி தான் அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் என தெரிவித்தார். உரிய பாதுகாப்புடன் ஜெயலலிதாவின் இலட்சியத்தையும் கொள்கையையும், முன் எடுத்துச் செல்ல கூட்டம் நடைபெறுவதாக தெரிவித்த அவர் சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்தால் அரசியல் மாற்றம் வருமா என்று கேள்விக்கு அதுகுறித்து தன்னால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நீட் தற்கொலை… பெற்றோர்கள் மீது பழி போட்ட அமைச்சர்… பரபரப்பு குற்றச்சாட்டு…!!

தமிழக்தில் மாணவர்கள் தற்கொலை அதிகரிக்க பெற்றோர்களின் எதிர்ப்பார்ப்பே கரணம் என்று அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரியவித்துள்ளார். நாடு முழுவதும் நேற்று மருத்துவ படிப்புக்கான தேசிய நுழைவுத்தேர்வு நீட் நடைபெற்றது. தமிழகத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் தேர்வு எழுதினர். இந்தத் தேர்வால் அச்சத்தில் நேற்று முன்தினம் அடுத்தடுத்து 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பேசுபொருள் ஆகியது, அது மட்டுமல்லாமல் அனைவரின் நெஞ்சை உலுக்கும் வகையில் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவர் தற்கொலை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜெ.ஆன்மா புகுந்து விட்டது…. ஆர்.பி உதயகுமார் அதிரடி பேட்டி …!!

முதல்வரின் இதயத்தில் ஜெயலலிதா ஆன்மா புகுந்தததால் தான் அனைத்து பிரச்சனைகளையும் சமாளிக்க முடிகிறது. ஜெயலலிதா ஆன்மா தான் முதல்வரை வழி நடத்துகிறது என்று வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

“முதல்வர் இ – பாஸ்க்கு சீக்கிரம் ஒரு முடிவு சொல்வார்”… ஆர். பி. உதயகுமார் அறிவிப்பு…!!

இ – பாஸ் முறை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரைவில் அறிவிப்பார் என ஆர் பி உதயகுமார் தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு இடங்களில் இயங்கி வரும் தடுப்பு முகாம்கள் மற்றும் பரிசோதனை மையங்களை பல்வேறு தலைவர்கள் சமீப காலங்களில் நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். அந்த வகையில் சென்னையில் உள்ள கொரோனா தடுப்பு முகாம் மற்றும் பரிசோதனை மையத்தை ஆய்வு செய்ய அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் சென்றிருந்தார். அதன்பின்அங்கு செய்தியாளரை சந்தித்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஏன் இவ்வளவு கோபம் ? ”திமுகவை பொளந்த அமைச்சர்” மிக மிக காட்டமான விமர்சனம் ..!!

சவாலை ஏற்காமல் தரம்தாழ்ந்த வகையில் மற்றவர் மூலமாக அறிக்கை வெளியிடுவதை மு க ஸ்டாலின் தவிர்ப்பது நல்லது என்று வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி  உதயகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார். அமைச்சர் ஆர்.பி உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி தம் ஸ்டாலின் கூறும் குற்றச்சாட்டுகளை அவர் நிரூபிக்க தயாரா என்று கேள்வி எழுப்பி இருந்ததை சுட்டிக்காட்டியுள்ளார். சவாலுக்கு உரிய பதில் சொல்ல முடியாத ஸ்டாலின் நேருவை வைத்து தரம் தாழ்ந்த விதத்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அறிக்கை மன்னன் ஸ்டாலின்… வாடகைக்கு ஆள் பிடிக்கிறார்… பட்டியலிட்டு பேசிய அமைச்சர் ….!!

 திமுக தலைவர் முக.ஸ்டாலின் எதுவுமே செய்யவில்லை என்று அமைச்சர் ஆர்.பி உதயகுமார் பட்டியலிட்டு அடுக்கியுள்ளார். நேற்று செய்தியாளர்களிடம் பேசிய வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் பேசும் போது, மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர், அவர் கொடுக்கின்ற அறிவுரைகள், ஆலோசனைகள் எல்லாம் இன்று அவர் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார் என்கின்ற ஒரு அபாண்டமான பழியை சுமத்தி இருக்கின்றார். மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உலகளாவிய கருத்துக்களை அனுபவங்களை சேகரித்து, மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களுக்கும் சில வழிகாட்டல்கள், நம்முடைய வல்லுனர்கள் குழு கொடுக்கின்ற வழிகாட்டல்கள், […]

Categories
சென்னை மாநில செய்திகள்

செக்போஸ்ட்ல மீன் வண்டியை விட்டுட்டாங்க…. உயிரை பணையம் வைத்து வேலை செய்யுறோம் – அமைச்சர் உதயகுமார் …!!

சிஸ்டத்தில் எந்த குறைபாடு இல்லை, அதைக் கையாள்வதில் தான் ஒத்துழைப்பு வேண்டும் என்று அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்தார். சென்னை அயனாவரம் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட பிறகு வருவாய்த்துறை அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  சென்னையில் 85 லட்சம் பேர் இருக்காங்க. தேவையான தளர்வுகள் வழங்கப்பட்டிருக்கிறது. தொழில்துறைக்கான தளர்வுகள் வழங்கப்பட்டிருக்கிறது. தளர்வுகளை கையாளுவதில் விழிப்புணர்வு வேண்டும் என்று சொல்லியிருக்கிறோம். 144 தடை உத்தரவு நடைமுறையில் இருக்கிறது. நீங்கள் வேண்டுமானால் ஒரு செக்போஸ்டில் எல்லையில் பாருங்கள்…  நம்ம காவல் […]

Categories
மாநில செய்திகள்

ஆம்பன் புயல் குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

ஆம்பன் புயல் குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கூறியுள்ளார். மேலும் நிலைமையை அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது எனவும் கூறியுள்ளார். சென்னை எழிலக வளாகத்தில் மாநில பேரிடர் மற்றும் வருவாய்துறை அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, ” தற்போது மிக அதி தீவிர புயலாக மாறியது ஆம்பன் மாறியது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆம்பன் புயல் காரணமாக தமிழகத்திற்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை. எனவே […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு முடியும் வரை ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற வேண்டும்: ஆர்.பி.உதயகுமார்

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மே 3 வரை வீட்டில் இருந்தே பணியாற்றும் முறையை கடைபிடிக்க வேண்டும் என வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் உயரதிகாரிகளுடன் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று ஆலோசனை நடத்தினார். சென்னையில் உள்ள மின் ஆளுமை ஆணையரகத்தில் நடந்த இந்த கூட்டத்தில் தகவல் தொழில்நுட்பவியல் கூடுதல் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, வருவாய்த்துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்யா மிஸ்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஊரடங்கின் போது தொழில்நுட்ப […]

Categories

Tech |